Tag: அமைச்சர் எஸ்.பி வேலுமணி

ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அஞ்சலி

ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அஞ்சலி

உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி, சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முதல்வர்கள் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார்.

பர்கூர் ஊராட்சியை இரண்டாக பிரிக்க முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்…

பர்கூர் ஊராட்சியை இரண்டாக பிரிக்க முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்…

பர்கூர் ஊராட்சியை இரண்டாக பிரிக்க முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் மற்றும்  ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  தெரிவித்துள்ளார்.

சொத்து வரியை குறைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்

சொத்து வரியை குறைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்

சொத்து வரியை குறைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி அறிவித்துள்ளார்.

குடிநீர் விநியோகம் செய்யும் லாரிகளை ஆய்வு செய்த அமைச்சர்

குடிநீர் விநியோகம் செய்யும் லாரிகளை ஆய்வு செய்த அமைச்சர்

சென்னை குடிநீர் வாரியம் சார்பில், பொது மக்களுக்கு லாரியில் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதை, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஆய்வு செய்தார். 

தமிழகத்தில் போதிய மழை பெய்யாததால் வறட்சி ஏற்பட்டுள்ளது: அமைச்சர்

தமிழகத்தில் போதிய மழை பெய்யாததால் வறட்சி ஏற்பட்டுள்ளது: அமைச்சர்

தமிழகத்தில் போதிய மழை பெய்யாததால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

குடிநீர் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்க தமிழக அரசு தயாராக உள்ளது: எஸ்.பி.வேலுமணி

குடிநீர் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்க தமிழக அரசு தயாராக உள்ளது: எஸ்.பி.வேலுமணி

தமிழகத்தில் குடிநீர் தொடர்பான பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்க தமிழக அரசு தயாராக உள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

மக்களின் குடிநீர் திட்டத்திற்கு 2 ஆயிரம் கோடி மத்திய அரசு ஒதுக்க வேண்டும்

மக்களின் குடிநீர் திட்டத்திற்கு 2 ஆயிரம் கோடி மத்திய அரசு ஒதுக்க வேண்டும்

தமிழகத்தில் 5 ஆயிரத்து 698 கோடி மதிப்பிலான பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கு மத்திய அரசு ஆதரவளிக்க வேண்டும் என நீர்வளத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங்கிடம் உள்ளாட்சி துறை ...

விசைத்தறியாளர்களுக்கு இலவச மின்சாரம் அளித்தவர் ஜெயலலிதா…

விசைத்தறியாளர்களுக்கு இலவச மின்சாரம் அளித்தவர் ஜெயலலிதா…

விசைத்தறியாளர்களுக்கு இலவச மின்சாரம் அளித்தது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். 

50 ஆண்டுகாலத்தில் இல்லாத வளர்ச்சியை அதிமுக அரசு வழங்கியுள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

50 ஆண்டுகாலத்தில் இல்லாத வளர்ச்சியை அதிமுக அரசு வழங்கியுள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கடந்த 7 ஆண்டுகளில் கோவை மாவட்டத்திற்கு 50 ஆண்டுகாலத்தில் இல்லாத வளர்ச்சியை அதிமுக அரசு வழங்கியுள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் 20 பிரதமர் வேட்பாளர்கள் உள்ளனர்: அமைச்சர் எஸ்.பி வேலுமணி

திமுக கூட்டணியில் 20 பிரதமர் வேட்பாளர்கள் உள்ளனர்: அமைச்சர் எஸ்.பி வேலுமணி

அதிமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

Page 3 of 5 1 2 3 4 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist