Tag: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

உள்ளூர் மாடுகளை பாதுகாக்க ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது: அமைச்சர்

உள்ளூர் மாடுகளை பாதுகாக்க ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது: அமைச்சர்

தமிழகத்தில் இருக்கின்ற உள்ளூர் இன நாட்டு மாடுகளை பாதுகாக்க முதலமைச்சரால் ஆணை பிறப்பிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிகளிலும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டு வருவதாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ...

சிட்னி பல்கலை. பேராசிரியர் குழுவுடன் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆலோசனை

சிட்னி பல்கலை. பேராசிரியர் குழுவுடன் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆலோசனை

அரசு முறைப் பயணமாக ஆஸ்திரேயிலா சென்றுள்ள கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், சிட்னி பல்கலைக் கழகத்தை பேராசிரியர்களுடன் கலந்துரையாடினார்.

குடிமராமத்து பணிகளில் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழும் தமிழகம்: அமைச்சர்

குடிமராமத்து பணிகளில் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழும் தமிழகம்: அமைச்சர்

குடிமராமத்து பணிகளில் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகம் திகழ்வதாக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளர்.

அரசு கேபிள் நிறுவனத்தின் தலைவராக உடுமலை ராதாகிருஷ்ணன் நியமனம்

அரசு கேபிள் நிறுவனத்தின் தலைவராக உடுமலை ராதாகிருஷ்ணன் நியமனம்

அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

விவசாயிகள், ஏழை எழிய மக்கள் நலன் கருதி அதிமுக செயல்படுகிறது: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

விவசாயிகள், ஏழை எழிய மக்கள் நலன் கருதி அதிமுக செயல்படுகிறது: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

விவசாயிகள் மற்றும் ஏழை எளிய மக்களின் நலன் கருதி அதிமுக அரசு செயல்படுகிறது என, கால்நடை பாதுகாப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சின்னத்தம்பி யானை விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும்

சின்னத்தம்பி யானை விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும்

சின்னத்தம்பி யானை விவகாரத்தில் வரும் 11-ம் தேதி நல்ல முடிவு எடுக்கப்படும் என்று கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சேலத்தில் விரைவில் கால்நடை பூங்கா : அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

சேலத்தில் விரைவில் கால்நடை பூங்கா : அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

நாட்டு இன காளைகளை காப்பாற்றும் விதமாக சேலத்தில் விரைவில் கால்நடை பூங்கா அமைக்கப்படவுள்ளதாக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ரூ.6 கோடியில் புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை – அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

ரூ.6 கோடியில் புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை – அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

ஜல்லிகட்டு நடைபெறும் மாவட்டங்களில் மாடுகளுக்கு தேவையான முழு பாதுகாப்பு  வசதிகளும் தயார் நிலையில் உள்ளதாக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ரூ.6.23 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை – அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

ரூ.6.23 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை – அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் 6 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை அமைச்சர் உடுமலை ...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist