Tag: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

முதல்வருக்கு நன்றி தெரிவிக்காத ஸ்டாலினை மக்கள் ஏற்கமாட்டார்கள்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

முதல்வருக்கு நன்றி தெரிவிக்காத ஸ்டாலினை மக்கள் ஏற்கமாட்டார்கள்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியாக அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவிக்காத மு.க.ஸ்டாலினை மக்கள் ஏற்க தயாராக இல்லை  என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

முதியோருக்கு உதவித்தொகை வழங்குவதில் உள்ள நிபந்தனைகள் தளர்வு: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

முதியோருக்கு உதவித்தொகை வழங்குவதில் உள்ள நிபந்தனைகள் தளர்வு: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

முதியோருக்கு உதவித்தொகை வழங்குவதில் உள்ள நிபந்தனைகள் தளர்க்கப்பட்டுள்ளதாக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார்.

பந்தலூரில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆய்வு

பந்தலூரில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில், மழையால் மிகவும் பாதிக்கப்பட்ட பந்தலூரில் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார்.

பேரிடர் மீட்பு பயிற்சியில் தமிழகம் முன்மாதிரியாக திகழ்கிறது: ஆர்.பி. உதயகுமார்

பேரிடர் மீட்பு பயிற்சியில் தமிழகம் முன்மாதிரியாக திகழ்கிறது: ஆர்.பி. உதயகுமார்

பேரிடர் மீட்பு பயிற்சியில் தமிழகம் முன்மாதிரியாக திகழ்வதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பெருமிதம் தெரிவித்துள்ளார். 

விரைவில் கும்பகோணம் மாவட்டம் உதயமாக வாய்ப்பு

விரைவில் கும்பகோணம் மாவட்டம் உதயமாக வாய்ப்பு

கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு விரைவில் புதிய மாவட்டம் உதயமாக வாய்ப்புள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். 

விவசாயிகளுக்கு பயனளிக்கும் இ-அடங்கல் செயலி அறிமுகம்

விவசாயிகளுக்கு பயனளிக்கும் இ-அடங்கல் செயலி அறிமுகம்

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இ- அடங்கல் செயலி விவசாயிகளுக்கு பேருதவியாக இருக்கும் என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார். 

கஜா புயல் பாதிப்புக்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

கஜா புயல் பாதிப்புக்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

கஜா புயல் பாதிப்புக்கு மத்திய அரசு இதுவரை எவ்வித உதவியும் செய்யவில்லை என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

கஜா புயல் பாதிப்பு குறித்து மக்களை திசைதிருப்ப வேண்டாம்- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

கஜா புயல் பாதிப்பு குறித்து மக்களை திசைதிருப்ப வேண்டாம்- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

கஜா புயல் பாதிப்பு குறித்து பொய் பிரச்சாரம் செய்து மக்களை திசைதிருப்ப வேண்டாம் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார்- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார்- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார்நிலையில் உள்ளதாக பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist