Tag: அத்திவரதர்

ஒரேநாளில் 3 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்தனர்

ஒரேநாளில் 3 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்தனர்

விடுமுறை நாளான நேற்று அத்திவரதரை 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தரிசித்து சென்றுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன

பச்சை-இளஞ்சிவப்பு நிற பட்டாடையில் அத்திவரதர் காட்சி

பச்சை-இளஞ்சிவப்பு நிற பட்டாடையில் அத்திவரதர் காட்சி

  காஞ்சி அத்திவரதர் பச்சை மற்றும் இளஞ்சிவப்பு பட்டாடையில் செண்பகப் பூ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார்.

சயன கோலத்தில் இருந்து நின்ற கோலத்துக்கு மாறும் அத்திவரதர்

சயன கோலத்தில் இருந்து நின்ற கோலத்துக்கு மாறும் அத்திவரதர்

காஞ்சிபுரத்தில் அருள் பாலித்து வரும் அத்தி வரதர் மஞ்சள் நிறப் பட்டாடையில் காட்சியளித்து வருகிறார். அவரை திரளான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.

அத்திவரதர் தரிசனம் குறித்து புரளி பரப்பினால் கடும் நடவடிக்கை: ஆட்சியர்

அத்திவரதர் தரிசனம் குறித்து புரளி பரப்பினால் கடும் நடவடிக்கை: ஆட்சியர்

அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்கள் நெரிசலில் சிக்கி இறந்து விடுகிறார்கள் என பொய்யான செய்தியை பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ...

26ம் நாளான இன்று அத்திவரதர் இளஞ்சிவப்பு பட்டாடையில் காட்சி

26ம் நாளான இன்று அத்திவரதர் இளஞ்சிவப்பு பட்டாடையில் காட்சி

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அத்திவரதர் உற்சவத்தின் 26ம் நாளான இன்று அத்திவரதர் இளஞ்சிவப்பு பட்டாடையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 

அத்திவரதர் தரிசன வசதிகள் தொடர்பான வழக்குகளுக்கு வரும் 29ஆம் தேதி தீர்ப்பு

அத்திவரதர் தரிசன வசதிகள் தொடர்பான வழக்குகளுக்கு வரும் 29ஆம் தேதி தீர்ப்பு

அத்திவரதர் தரிசன வசதிகள் தொடர்பான வழக்குகளுக்கு வரும் 29ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. 

25-வது நாளான இன்று அத்திவரதர் மஞ்சள் நிற பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சி

25-வது நாளான இன்று அத்திவரதர் மஞ்சள் நிற பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சி

25-வது நாளான இன்று காஞ்சி அத்திவரதர் மஞ்சள் நிற பட்டாடை உடுத்தி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்காக அன்னதான திட்டம்

அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்காக அன்னதான திட்டம்

அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்காக அன்னதான  திட்டத்தைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் பழனிசாமி ஒரு லட்ச ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார். 

Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist