Tag: அத்திவரதர் தரிசனம்

அத்திவரதர் தரிசனம்: பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு டிஜிபி பாராட்டு

அத்திவரதர் தரிசனம்: பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு டிஜிபி பாராட்டு

அத்திவரதர் வைபவத்திற்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு, டிஜிபி திரிபாதி பாராட்டு தெரிவித்துள்ளார்.

மீண்டும் 2059 ஆம் ஆண்டுதான் அத்திவரதரை தரிசிக்க முடியும்

மீண்டும் 2059 ஆம் ஆண்டுதான் அத்திவரதரை தரிசிக்க முடியும்

லட்சக்கணக்கான மக்கள் அலைகடலென திரண்டு வந்து தரிசனம் செய்து வரும் அத்திவரதர் நாளை மீண்டும் அனந்தசரஸ் குளத்திற்குள் வைக்கப்படுகிறார். இதையடுத்து 40 ஆண்டுகள் கழித்து மீண்டும் 2059 ...

அத்திவரதர் வைபவத்திற்கான பொது தரிசனம் இன்றுடன் நிறைவு

அத்திவரதர் வைபவத்திற்கான பொது தரிசனம் இன்றுடன் நிறைவு

காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசனம் செய்வதற்கான பொது தரிசனம் இன்றுடன் நிறைவடைகிறது. ஆகம விதிகளின் படி, பூஜைகள் செய்யப்பட்டு அத்திவரதர் நாளை மீண்டும் அனந்தசரஸ் குளத்திற்குள் வைக்கப்படுகிறார்.

அத்திவரதர் தரிசனம் 48 நாட்கள் மட்டுமே நடைபெறும்: சேவூர் ராமச்சந்திரன்

அத்திவரதர் தரிசனம் 48 நாட்கள் மட்டுமே நடைபெறும்: சேவூர் ராமச்சந்திரன்

அத்திவரதர் தரிசனம் ஆகமவிதிப்படி 48 நாட்கள் மட்டுமே நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தின் 45-வது நாளான இன்று, வரதராஜர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.

வரும் 16ம் தேதி இரவுடன் அத்திவரதர் தரிசனம் நிறுத்தப்படும்: ஆட்சியர்

வரும் 16ம் தேதி இரவுடன் அத்திவரதர் தரிசனம் நிறுத்தப்படும்: ஆட்சியர்

காஞ்சிபுரத்தில் 44-வது நாளாக காட்சி அளிக்கும் அத்திவரதரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.

அத்திவரதர் தரிசனம்: வரும் 16, 17-ம் தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து

அத்திவரதர் தரிசனம்: வரும் 16, 17-ம் தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து

காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தில் வருகிற 16 மற்றும் 17ஆம் தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

அத்திவரதர் தரிசனம்: பக்தர்கள் நெரிசலை ஒழுங்குப்படுத்த கூடுதல் பணியாளர்கள் நியமனம்

அத்திவரதர் தரிசனம்: பக்தர்கள் நெரிசலை ஒழுங்குப்படுத்த கூடுதல் பணியாளர்கள் நியமனம்

அத்திரவரதரை தரிசிக்க வரும் பக்தர்களை ஒழுங்குப்படுத்த கூடுதல் பணியார்களை நியமித்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

அத்திவரதர் தரிசனம் குறித்து புரளி பரப்பினால் கடும் நடவடிக்கை: ஆட்சியர்

அத்திவரதர் தரிசனம் குறித்து புரளி பரப்பினால் கடும் நடவடிக்கை: ஆட்சியர்

அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்கள் நெரிசலில் சிக்கி இறந்து விடுகிறார்கள் என பொய்யான செய்தியை பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ...

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist