உள்ளாட்சித் தேர்தல் பணிகளை மேற்கொள்ள அதிமுக சார்பில் 38 குழுக்கள் அமைப்பு
உள்ளாட்சித் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக அதிமுக சார்பில் மாவட்ட வாரியாக 38 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
உள்ளாட்சித் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக அதிமுக சார்பில் மாவட்ட வாரியாக 38 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், கழக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.
திமுக மற்றும் அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 300க்கும் மேற்பட்டோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.
அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான விருப்ப மனுக்கள் இரண்டாவது நாளாக இன்று விநியோகிக்கப்படுகிறது.
அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு விநியோகம் தொடங்கியதை அடுத்து திருச்சி மாவட்டத்தில் ஏராளமானோர் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்புக் கோருபவர்கள் மனுக்களைப் பெறுவதற்காக மாவட்டந்தோறும் நிர்வாகிகளை அதிமுக தலைமைக் கழகம் நியமித்துள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 15, 16 ஆம் தேதிகளில் மாவட்டத் தலைநகரங்களில் விருப்ப மனுக்களைப் பெற்றுக்கொள்ளலாம் என அதிமுக தலைமைக் ...
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுவன் சுஜித் வில்சனின் பெற்றோரிடம் அதிமுக சார்பில் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர்கள் வழங்கினர்.
அதிமுக-வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 24 ஆம் தேதி நடைபெறும் என கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
அதிமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது.
© 2022 Mantaro Network Private Limited.