அ.தி.மு.க. செயற்குழுக் கூட்டம் – தலைமைக் கழக அலுவலகத்தில் ஏற்பாடுகள் தீவிரம்
அ.தி.மு.க. செயற்குழுக் கூட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில், தலைமைக் கழக அலுவலகத்தில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அ.தி.மு.க. செயற்குழுக் கூட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில், தலைமைக் கழக அலுவலகத்தில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் அ.தி.மு.க. அரசு ஆதரிக்காது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
கட்சியின் கருத்துதான் எப்போதும் முதன்மையானது. விவசாய மசோதாவைப் பொருத்தவரை முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கை தான் கட்சியின் நிலைப்பாடு என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.
செப்டம்பர் 28-ம் தேதி அ.தி.மு.க. செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
2021ல் மீண்டும் அதிமுக ஆட்சி தமிழகத்தில் மலரும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் கார் கண்ணாடியை உடைத்து திமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கிருஷ்ணகிரியில், ரூ.348 கோடி மதிப்பில் அமையவுள்ள மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அடுக்கடுக்கான திட்டங்களை அதிமுக அரசு திறம்பட செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளை கொண்டாடுவது குறித்து, தகவல் தொழிநுட்பப் பிரிவின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்ற பொதுத்தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களிலும் கழகம் முழுமையான வெற்றியை ஈட்டுவதற்குத் தேவையான அனைத்துப் பணிகளையும் அனைவரும் ஒன்றிணைந்து முழுமூச்சுடன் மேற்கொள்ளவேண்டுமென அதிமுக ...
© 2022 Mantaro Network Private Limited.