அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்காக மருத்துவர் ராமதாஸ் பிரசாரம்
வேலூர் மாவட்டம் சோளிங்கர் பேருந்து நிலையம் அருகில் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மேடை பிரசாரம் செய்தார்.
வேலூர் மாவட்டம் சோளிங்கர் பேருந்து நிலையம் அருகில் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மேடை பிரசாரம் செய்தார்.
இடைத்தேர்தல் வரக் காரணமான துரோகிகளுக்கு தக்க பாடம் புகட்டவேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
2ஜி வழக்கில் சிறை சென்றவர்களுக்கு எல்லாம் அதிமுகவை பற்றி பேச தகுதியில்லை என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் என்ன மொழிகிறாரோ அதை வழிமொழிந்த ஊடகங்கள் தற்போது அதிமுக பலமான கட்சி என்று செய்தி வெளியிட்டு வருவதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி ...
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சூறாவளி பிரசாரம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருவண்ணாமலை மற்றும் வேலூர் தொகுதிக்குட்பட்ட இடங்களில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ...
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அதிமுக தேர்தல் அலுவலகத்தில் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து செயல் வீரர்கள் கூட்டம் மற்றும் வாக்கு சேகரிப்பு பிரசாரம் நடைபெற்றது.
அதிமுக வேட்பாளர்கள் நாளை முதல் வேட்பு மனுத்தாக்கல் செய்கின்றனர்.
40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் அதிமுக கூட்டணியில் திருப்பூர் முதன்மையான வெற்றியை பெற்றுத் தரும் என அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. கூட்டணி வெற்றி கூட்டணி என்றும், ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற ஸ்டாலினின் கனவு நிறைவேறாது எனவும் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.