ஆட்சியில் இருந்தபோது குடும்பத்திற்காக மட்டும் உழைத்தது திமுக – முதலமைச்சர் விமர்சனம்
ஆட்சியில் இருந்தபோது குடும்பத்திற்காக மட்டுமே உழைத்தது திமுக என முதலமைச்சர் பழனிசாமி விமர்சனம் செய்தார்.
ஆட்சியில் இருந்தபோது குடும்பத்திற்காக மட்டுமே உழைத்தது திமுக என முதலமைச்சர் பழனிசாமி விமர்சனம் செய்தார்.
ஓட்டப்பிடாரம் தொகுதியில் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவே வெல்லும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஓட்டப்பிடாரம் தொகுதி சட்டமன்ற தேர்தலில் 7 முறைக்குமேல் அதிமுக வெற்றி பெற்றுள்ளதாக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அதிமுக அமைச்சர்கள் தேர்தல் பிரசாரத்தின் போது, வயதான பெண்மணி ஒருவர் எல்லா வாக்குகளும் இரட்டை இலைக்கே என வாக்கு சேகரித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எந்த காலத்திலும் முதலமைச்சராக முடியாது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
சூலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரசாரம் மேற்கோண்டார்.
மதுரை காரியாலத்தில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்றது.
ஆசிய தடகள போட்டிகளில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கும், வெள்ளி வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கும் முறையே 15 லட்சம் ரூபாய் மற்றும் 10 லட்சம் ரூபாயை ஊக்கத்தொகையாக ...
அதிமுகவின் வாக்குகளைப் பிரிக்க நினைக்கும் சிலரின் கெட்ட எண்ணம் பலிக்காது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
© 2022 Mantaro Network Private Limited.