உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வருகிற 6-ந் தேதி அதிமுக ஆலோசனை
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பின்பற்ற வேண்டிய உத்திகள் குறித்து விவாதிப்பதற்காக அதிமுகவின் ஆலோசனைக் கூட்டம் வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பின்பற்ற வேண்டிய உத்திகள் குறித்து விவாதிப்பதற்காக அதிமுகவின் ஆலோசனைக் கூட்டம் வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இடைத்தேர்தல் வெற்றி குறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயக ஆட்சி முறையில், தேர்தல் வெற்றி என்பது மக்கள் அளிக்கும் நற்சான்றுப் பத்திரம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பெற்ற வெற்றியை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம் என்று அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தல் முடிவுகள் மக்கள் அதிமுக பக்கம் இருப்பதை காட்டுவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுள்ளதையடுத்து, அதிமுக தொண்டர்கள் இனிப்பு வழங்கியும் வெடிகள் கொளுத்தியும் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கட்சி நிகழ்ச்சிகளில் பேனர் வைக்க கூடாது என கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருப்பதாக அதிமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மக்களின் நலனை உணர்ந்து நலத்திட்டங்களை அறிவிக்கும் ஓரே கட்சி அதிமுக தான் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெருமிதம் தெரிவித்தார்.
அதிமுக கட்சியின் 48-வது ஆண்டு தொடக்க விழா, மாவட்டம் முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டது.
அதிமுக பொற்கால ஆட்சியில் 37 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் பொன்விழா ஆண்டான 2022 ஆம் ஆண்டில் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருந்து புகழ் சேர்க்க இப்போதே பணிகளைத் தொடங்க வேண்டும் எனத் தொண்டர்களுக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் ...
© 2022 Mantaro Network Private Limited.