Tag: ஸ்டெர்லைட்

ஸ்டெர்லைட் விவகாரம் – வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

ஸ்டெர்லைட் விவகாரம் – வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யவுள்ள நிலையில், வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை மேல்முறையீட்டில் தமிழக அரசு வெற்றி பெறும்- அமைச்சர் பாண்டியராஜன்

ஸ்டெர்லைட் ஆலை மேல்முறையீட்டில் தமிழக அரசு வெற்றி பெறும்- அமைச்சர் பாண்டியராஜன்

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான மேல்முறையீட்டில் தமிழக அரசு வெற்றி பெறும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் – முதலமைச்சர் பழனிசாமி

ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் – முதலமைச்சர் பழனிசாமி

ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக கூறியுள்ளார்.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 

ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் – ஏ.கே. கோயல் அறிவிப்பு

ஸ்டெர்லைட் வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் – ஏ.கே. கோயல் அறிவிப்பு

ஸ்டெர்லைட் வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் நீதிபதி தருண் அகர்வால் குழுவின் அறிக்கையை ஏற்கக்கூடாது – தமிழக அரசு

ஸ்டெர்லைட் விவகாரத்தில் நீதிபதி தருண் அகர்வால் குழுவின் அறிக்கையை ஏற்கக்கூடாது – தமிழக அரசு

ஸ்டெர்லைட் விவகாரத்தில் நீதிபதி தருண் அகர்வால் குழுவின் அறிக்கையை ஏற்கக்கூடாது என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

ஸ்டெர்லைட் மூடப்பட்ட பிறகு தூத்துக்குடியில் காற்று மாசு 75 % குறைவு- மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

ஸ்டெர்லைட் மூடப்பட்ட பிறகு தூத்துக்குடியில் காற்று மாசு 75 % குறைவு- மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு தூத்துக்குடியில் காற்று மாசு 75 சதவிகிதம் குறைந்துள்ளதாக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் மனு மீது திங்கட்கிழமை விசாரணை

தமிழக அரசின் மனு மீது திங்கட்கிழமை விசாரணை

ஸ்டெர்லைட் விவகாரத்தில் விசாரணை குழுவுக்கு எதிராக தமிழக அரசு செய்த மேல்முறையீட்டு மனு திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுத்துகிறதா இல்லையா என்பது குறித்து ...

Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist