Tag:  வேலைநிறுத்தம்

ஒரு "100 ரூபாய கூட வைக்கமாட்டியா?" துரைமுருகன் பங்களா சுவற்றில் எழுதிய திருடர்கள்

ஒரு "100 ரூபாய கூட வைக்கமாட்டியா?" துரைமுருகன் பங்களா சுவற்றில் எழுதிய திருடர்கள்

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு சொந்தமான சொகுசு பங்களாவில் திருட வந்தவர்கள், பணம், பொருள் எதுவும் சிக்காததால், விரக்தியில், "100 ரூபாய் கூட வைக்கமாட்டியா?" என சுவற்றில் ...

வங்கி ஊழியர்கள் இன்றும் நாளையும் வேலைநிறுத்தம்

வங்கி ஊழியர்கள் இன்றும் நாளையும் வேலைநிறுத்தம்

வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, மூன்று நாட்கள் வங்கிகள் செயல்படாது என்பதால் வங்கி சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் ஊழியர்கள் வேலைநிறுத்தம்: பாரிமுனையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை துவக்கம்

மெட்ரோ ரயில் ஊழியர்கள் வேலைநிறுத்தம்: பாரிமுனையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை துவக்கம்

மெட்ரோ தொழிலாளர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், சென்னை பாரிமுனையில் உள்ள குறளகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

மெட்ரோ ரயில் ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம் – பயணிகள் கடும் அவதி

மெட்ரோ ரயில் ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம் – பயணிகள் கடும் அவதி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மெட்ரோ ரயில் ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

பிஎஸ்என்எல் ஊழியர்கள் நாடு முழுவதும் வேலைநிறுத்தம்

பிஎஸ்என்எல் ஊழியர்கள் நாடு முழுவதும் வேலைநிறுத்தம்

15 சதவிகித ஊதிய உயர்வுடன் மூன்றாவது ஊதிய மாற்றத்தை வழங்குவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3 நாள் வேலைநிறுத்த போராட்டத்தை பிஎஸ்என்எல் ஊழியர்கள் நாடு ...

விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ்

விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் 10 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த விசைத்தறி தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

கோரிக்கைகளை வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

கூலி உயர்வு உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கலில் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் – பள்ளிக் கல்வித்துறை

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் – பள்ளிக் கல்வித்துறை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்பவில்லை என்றால், தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்: கல்வி பாதிப்படைவதால் மாணவர்கள் வேதனை

ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்: கல்வி பாதிப்படைவதால் மாணவர்கள் வேதனை

ஆசிரியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் தங்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist