Tag: ராம்நாத் கோவிந்த்

காந்தி நினைவு தினம் : குடியரசு தலைவர் மலர் வளையம் வைத்து மரியாதை

காந்தி நினைவு தினம் : குடியரசு தலைவர் மலர் வளையம் வைத்து மரியாதை

மகாத்மா காந்தியின் 72வது நினைவு தினத்தையொட்டி டெல்லி ராஜ்கோட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மரியாதை செலுத்தினார். 

பன்முகத் தன்மை நாட்டின் மிகப்பெரிய வலிமை : குடியரசுத் தலைவர் உரை

பன்முகத் தன்மை நாட்டின் மிகப்பெரிய வலிமை : குடியரசுத் தலைவர் உரை

பல்வேறு துறைகளில் பெண்கள் தலைமை பதவியில் இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக, குடியரசு தின உரையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.

ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் ஜன.1-ல் இருந்து செயல்படும்: குடியரசுத் தலைவர்

ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் ஜன.1-ல் இருந்து செயல்படும்: குடியரசுத் தலைவர்

ஆந்திரப்பிரதேசத்துக்கென உருவாக்கப்பட்ட புதிய உயர் நீதிமன்றம், மாநில தலைநகர் அமராவதியில் ஜனவரி 1-ம் தேதியில் இருந்து செயல்படத் தொடங்க உள்ளதற்கான உத்தரவை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ...

ஜம்மு காஷ்மீரில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் – மத்திய அரசு பரிந்துரை

ஜம்மு காஷ்மீரில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் – மத்திய அரசு பரிந்துரை

ஜம்மு காஷ்மீரில் நாளை முதல் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என குடியரசுத்தலைவருக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.

வியட்நாம் சென்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

வியட்நாம் சென்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

ஆஸ்திரேலியா, வியட்நாம் நாடுகளில் 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு, டாநாங் விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோருக்கு முதலமைச்சர் பழனிசாமி தீபாவளி வாழ்த்து

குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோருக்கு முதலமைச்சர் பழனிசாமி தீபாவளி வாழ்த்து

குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் மற்றும் ஆளுநருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சர்தார் படேல் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் மரியாதை

சர்தார் படேல் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் மரியாதை

சர்தார் படேலின் பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது சிலைக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

நீதிமன்றங்கள் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டியது அவசியம்

நீதிமன்றங்கள் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டியது அவசியம்

நீதியை நிலை நாட்டுவதால் தான் இந்திய நீதித்துறை உலகம் முழுவதும் மதிக்கப்படுவதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் குடியரசு தலைவர் ...

Page 3 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist