Tag: ராகுல் காந்தி

ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை வழக்கு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி

ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை வழக்கு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை குறித்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

மோடியை திருடன் என விமர்சித்த விவகாரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் ராகுல்

மோடியை திருடன் என விமர்சித்த விவகாரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் ராகுல்

பிரதமர் மோடியை திருடன் என விமர்சித்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஸ்டாலின் கடந்த இரண்டரை வருடமாக மன நோயாள் உளறுகிறார்: எச்.ராஜா

ஸ்டாலின் கடந்த இரண்டரை வருடமாக மன நோயாள் உளறுகிறார்: எச்.ராஜா

திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த இரண்டரை வருடமாக மனநோயால் உளறி கொண்டிருப்பதாக பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார். 

ராணுவ டீலராக நினைத்தவர், தற்போது இந்திய பிரதமராக நினைக்கிறார்: அருண் ஜேட்லி

ராணுவ டீலராக நினைத்தவர், தற்போது இந்திய பிரதமராக நினைக்கிறார்: அருண் ஜேட்லி

ராணுவ டீலராக நினைத்த நபர், தற்போது நாட்டின் பிரதமராக நினைப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அருண் ...

நாட்டின் முப்படைகளை தனிப்பட்ட தேவைகளுக்காக பிரதமர் மோடி பயன்படுத்துகிறார்: ராகுல் காந்தி

நாட்டின் முப்படைகளை தனிப்பட்ட தேவைகளுக்காக பிரதமர் மோடி பயன்படுத்துகிறார்: ராகுல் காந்தி

துல்லிய தாக்குதல் என்ற பெயரில் நாடகம் அரங்கேற்றியுள்ள பிரதமர் மோடி, இதன் மூலம் இந்திய ராணுவத்தை இழிவுபடுத்தியுள்ளார் என, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

ராகுல் காந்தி வறுமையை ஒழிக்க போவதாக கூறுவது வேடிக்கை: ஜி.கே வாசன்

ராகுல் காந்தி வறுமையை ஒழிக்க போவதாக கூறுவது வேடிக்கை: ஜி.கே வாசன்

வறுமைக்கு எதிராக துல்லிய தாக்குதல் நடத்தப்போவதாக ராகுல் காந்தி கூறுவது வேடிக்கை என தமாகா தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.

மேகேதாட்டுவில் அணை கட்டுவதாக வாக்குறுதி: ராகுல் காந்திக்கு முதலமைச்சர் கண்டனம்

மேகேதாட்டுவில் அணை கட்டுவதாக வாக்குறுதி: ராகுல் காந்திக்கு முதலமைச்சர் கண்டனம்

கர்நாடக மாநிலம் மேகேதாட்டுவில் அணை கட்டப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

காங். தலைவர் ராகுல் காந்தி மாநிலத்திற்கு ஏற்றவாறு மாறி மாறி பேசி வருகிறார்: முதலமைச்சர்

காங். தலைவர் ராகுல் காந்தி மாநிலத்திற்கு ஏற்றவாறு மாறி மாறி பேசி வருகிறார்: முதலமைச்சர்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மாநிலத்திற்கு ஏற்றவாறு மாறி மாறி பேசி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

ரஃபேல் குறித்த உச்சநீதிமன்ற கருத்துகளை ராகுல்காந்தி திரித்து கூறுராகுல்காந்தி கிறார்: நிர்மலா சீதாராமன்

ரஃபேல் குறித்த உச்சநீதிமன்ற கருத்துகளை ராகுல்காந்தி திரித்து கூறுராகுல்காந்தி கிறார்: நிர்மலா சீதாராமன்

ரஃபேல் குறித்த உச்சநீதிமன்ற கருத்துகளை ராகுல்காந்தி திரித்து கூறுவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

Page 3 of 10 1 2 3 4 10

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist