Tag: மோடி

விவசாயிகளுக்கு ஆண்டிற்கு ரூ.6,000 வழங்கும் திட்டத்தை  24ம் தேதி துவக்கி வைக்கிறார் மோடி

விவசாயிகளுக்கு ஆண்டிற்கு ரூ.6,000 வழங்கும் திட்டத்தை 24ம் தேதி துவக்கி வைக்கிறார் மோடி

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் கிசான் திட்டத்தை வரும் 24ம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். அன்றைய தினமே விவசாயிகளுக்கு இந்த திட்டத்தின் ...

மோடி – அமித் ஷாவுக்கு இனி தூக்கம் வராது: மாயாவதி

மோடி – அமித் ஷாவுக்கு இனி தூக்கம் வராது: மாயாவதி

உத்தரபிரதேசத்தை பயன்படுத்தி மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதை தடுக்க, ஒரேவழி ஒன்றிணைந்து எதிர்ப்பது தான் என்று மாயாவதி, அகிலேஷ் யாதவ் கூட்டாக அறிவித்துள்ளனர்.

உர்ஜித் படேல் ராஜினாமாவின் பின்னணியில் அரசியல் நிர்பந்தம் இல்லை : மோடி விளக்கம்

உர்ஜித் படேல் ராஜினாமாவின் பின்னணியில் அரசியல் நிர்பந்தம் இல்லை : மோடி விளக்கம்

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல், மக்களுக்கும், மெகாகூட்டணிக்கும் இடையேயான போட்டியாக இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

விவசாயக் கடன் தள்ளுபடி பெயரில் காங்கிரஸ் பித்தலாட்டம்:மோடி விமர்சனம்

விவசாயக் கடன் தள்ளுபடி பெயரில் காங்கிரஸ் பித்தலாட்டம்:மோடி விமர்சனம்

கடன் தள்ளுபடி என்ற பெயரில், காங்கிரஸ் கட்சி விவசாயிகளுக்கு தற்காலிக தீர்வுகளை கூறி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

மக்களுக்கு விரோதமாக மோடி, மம்தா செயல்படுகின்றனர் : பிருந்தா காரத்

மக்களுக்கு விரோதமாக மோடி, மம்தா செயல்படுகின்றனர் : பிருந்தா காரத்

முத்தலாக் சட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவிப்பதாக அக்கட்சியின் மாதர் சங்க பொதுச் செயலாளர் பிருந்தா காரத் கூறியுள்ளார்.

மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்காக, 2 ஆயிரத்தி 21 கோடி ரூபாய் செலவு : வி.கே.சிங்

மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்காக, 2 ஆயிரத்தி 21 கோடி ரூபாய் செலவு : வி.கே.சிங்

கடந்த 2014 முதல் 2018 வரையில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்காக, 2 ஆயிரத்தி 21 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வாரணாசி, காஜிபூரில் மோடி சுற்றுப்பயணம் : 15 திட்டங்களை அறிவிக்கிறார்

வாரணாசி, காஜிபூரில் மோடி சுற்றுப்பயணம் : 15 திட்டங்களை அறிவிக்கிறார்

பிரதமர் நரேந்திர மோடி, தனது மக்களவைத் தொகுதியான வாரணாசிக்கும், காஜிபூருக்கும் இன்று பயணம் மேற்கொள்கிறார். 

டெல்லியில் பிரதமர் மோடியை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் சந்தித்ததால் தேசிய அரசியலில் பரபரப்பு

டெல்லியில் பிரதமர் மோடியை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் சந்தித்ததால் தேசிய அரசியலில் பரபரப்பு

டெல்லியில் பிரதமர் மோடியை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் சந்தித்து பேசியிருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாமில் கட்டப்பட்டுள்ள நாட்டிலேயே மிக நீளமான ரயில்-சாலைப் பாலத்தை பிரதமர் மோடி 25-ம் தேதி திறந்து வைக்கிறார்

அசாமில் கட்டப்பட்டுள்ள நாட்டிலேயே மிக நீளமான ரயில்-சாலைப் பாலத்தை பிரதமர் மோடி 25-ம் தேதி திறந்து வைக்கிறார்

அசாமில் கட்டப்பட்டுள்ள நாட்டிலேயே மிக நீளமான ரயில் மற்றும் சாலைப் பாலம் லேசர் விளக்குகளால் மின்னியது, கண்களுக்கு விருந்தாய் அமைந்தது.

Page 2 of 5 1 2 3 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist