Tag: மாணவர்கள்

மாணவர்களின் திறனை மேம்படுத்தும் ஸ்மார்ட் வகுப்புகள்

மாணவர்களின் திறனை மேம்படுத்தும் ஸ்மார்ட் வகுப்புகள்

நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் இலவச வைஃபை வசதி

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் இலவச வைஃபை வசதி

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக, அங்கு திறக்கப்பட்டுள்ள தங்க மரத்தில், இலவச வை ஃபை வசதி செய்யப்பட்டுள்ளதால், மிகுந்த பலன் அடைந்து வருவதாக மாணவர்கள் ...

மரம் வைக்கும் மாணவர்களுக்கு, தேர்வில் 2 மதிப்பெண்கள் வழங்கப்படும்

மரம் வைக்கும் மாணவர்களுக்கு, தேர்வில் 2 மதிப்பெண்கள் வழங்கப்படும்

மரம் வைக்கும் மாணவர்களுக்கு, தேர்வில் ஒரு பாடத்திற்கு 2 மதிப்பெண்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அதிரடியாக அறிவித்துள்ளது.

சமூகப் பணிகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு விரைவில் மதிப்பெண்

சமூகப் பணிகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு விரைவில் மதிப்பெண்

சமூகப் பணிகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து, அரசு ஆலோசனை நடத்தி வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

மாணவர்களின் நலனில் ஆசிரியர்களுக்கு அக்கறை இல்லையா? – நீதிபதி கேள்வி

மாணவர்களின் நலனில் ஆசிரியர்களுக்கு அக்கறை இல்லையா? – நீதிபதி கேள்வி

தேர்வு நேரத்தை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் மட்டும் பணிக்கு திரும்ப முடியுமா என, நாளை மதியத்திற்குள் ஜாக்டோ ஜியோ தெரிவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

35 ஆண்டுகள் கழித்து சந்தித்த முன்னாள் மாணவர்கள்

35 ஆண்டுகள் கழித்து சந்தித்த முன்னாள் மாணவர்கள்

திருவள்ளூர் அருகே, முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. 35 ஆண்டுகளுக்கு முன்பாக ஒன்றாக படித்த மாணவர்கள் கலந்துகொண்டு தங்களின் பள்ளி காலத்தை நினைவு கூர்ந்தனர்.இது குறித்து செய்தித் ...

ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்: கல்வி பாதிப்படைவதால் மாணவர்கள் வேதனை

ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்: கல்வி பாதிப்படைவதால் மாணவர்கள் வேதனை

ஆசிரியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் தங்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுத்த எம்.எல்.ஏ.

பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுத்த எம்.எல்.ஏ.

தமிழகம் முழுவதும் 3-வது நாளாக ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், கோவை உக்கடம் அருகே மாணவர்களுக்கு அத்தொகுதி எம்.எல்.ஏ. பாடம் நடத்தியது அனைவரின் பாராட்டை பெற்றது.

மாணவர்கள் நலன்கருதி ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்

மாணவர்கள் நலன்கருதி ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்

திருப்பூரில் அரசு பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கும் சூழல் இருப்பதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

Page 3 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist