Tag: மத்திய அரசு

வட்டிக்கு வட்டி -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்

வட்டிக்கு வட்டி -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்

2 கோடி ரூபாய்க்கு குறைவாக கடன் பெற்றவர்களுக்கு கொரோனா ஊரடங்கு காலத்தில் வட்டிக்கு வட்டி வசூலிக்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து மாநிலங்கள் முடிவெடுக்கலாம் – மத்திய அரசு அறிவிப்பு

பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து மாநிலங்கள் முடிவெடுக்கலாம் – மத்திய அரசு அறிவிப்பு

பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் திறப்பது குறித்து மாநிலங்கள் முடிவெடுக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

திரையரங்குகளைத் திறக்கலாம் – 5ஆம் கட்ட தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு!

திரையரங்குகளைத் திறக்கலாம் – 5ஆம் கட்ட தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு!

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, மாதந்தோறும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 5-ம் கட்ட தளர்வுகளை ...

தேர்வு இல்லாமல் தேர்ச்சி – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

தேர்வு இல்லாமல் தேர்ச்சி – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

பட்டப்படிப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்கும் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

21 நாட்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்

21 நாட்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட வேண்டும் என பிரதமர் அறிவித்துள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய யூனியன், துருக்கி, இங்கிலாந்து பயணிகளுக்கு இந்தியா வர தடை: மத்திய அரசு

ஐரோப்பிய யூனியன், துருக்கி, இங்கிலாந்து பயணிகளுக்கு இந்தியா வர தடை: மத்திய அரசு

கொரோனா பரவலை தடுக்க, ஐரோப்பிய யூனியன், துருக்கி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள், இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி செலுத்துபவர்களின் ரசீதுகள் லாட்டரி சீட்டாக மாற உள்ளது

ஜிஎஸ்டி செலுத்துபவர்களின் ரசீதுகள் லாட்டரி சீட்டாக மாற உள்ளது

ஜி.எஸ்.டி. வரி கட்டுபவர்களின் ரசீதுகள் ஒவ்வொன்றும் லாட்டரி சீட்டுகளாக மாற உள்ளன. இந்நிலையில், மத்திய அரசின் ஜி.எஸ்.டி. லாட்டரி திட்டம் குறித்து பார்ப்போம்...

இந்தியர்களை மீட்க 2 விமானங்களை அனுப்ப மத்திய அரசு முடிவு

இந்தியர்களை மீட்க 2 விமானங்களை அனுப்ப மத்திய அரசு முடிவு

ஹுபெய் மாகாணத்தில் உள்ள இந்தியர்களை மீட்க 2 விமானங்களை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம், ஜூன் 1 ஆம் தேதிக்குள் அமல்படுத்தப்படும்: மத்திய அமைச்சர்

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம், ஜூன் 1 ஆம் தேதிக்குள் அமல்படுத்தப்படும்: மத்திய அமைச்சர்

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை வரும் ஜூன் 1 ஆம் தேதிக்குள் அமல்படுத்த உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழில் அறிவிப்பு வெளியிட விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்

தமிழில் அறிவிப்பு வெளியிட விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்

சென்னை விமான நிலையம் வந்து செல்லும் அனைத்து விமானங்களிலும் தமிழில் அறிவிப்பு வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரி தெரிவித்துள்ளார்.

Page 2 of 24 1 2 3 24

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist