Tag: பொன்.ராதாகிருஷ்ணன்

அதிமுக-பாஜக கூட்டணியை பிளவுபடுத்த பலர் முயற்சிக்கின்றனர்

அதிமுக-பாஜக கூட்டணியை பிளவுபடுத்த பலர் முயற்சிக்கின்றனர்

அதிமுக, பாஜக கூட்டணியை பிளவுபடுத்த பலர் முயற்சித்து கொண்டு இருப்பதாகவும், அந்த முயற்சி நிச்சயமாக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ...

மலிவான தேர்தல் பட்ஜெட் எனக் கூறுபவர்கள் மலிவானவர்கள் : பொன் ராதாகிருஷ்ணன்

மலிவான தேர்தல் பட்ஜெட் எனக் கூறுபவர்கள் மலிவானவர்கள் : பொன் ராதாகிருஷ்ணன்

நாட்டு மக்கள் நலன் கருதி அறிவிக்கப்பட்ட  பட்ஜெட்டை, சகித்துக் கொள்ள முடியாதவர்கள் தேர்தல் கண்ணோட்டத்தில் பார்ப்பதாக மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டி உள்ளார். 

இடைக்கால பட்ஜெட் அனைத்து தரப்புக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது

இடைக்கால பட்ஜெட் அனைத்து தரப்புக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

வரும் 10, 19-ம் தேதிகளில் பிரதமர் மோடி தமிழகம் வருகை

வரும் 10, 19-ம் தேதிகளில் பிரதமர் மோடி தமிழகம் வருகை

தேர்தலை ஒட்டி, குறைத்த பட்ச வருமான திட்டம் என்னும் பொய்யான வாக்குறுதியை காங்கிரஸ் கட்சியினர் அளிப்பதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். 

திமுகவுக்கு மேற்கு வங்கத்தில் வாக்கு வங்கி உள்ளதா?

திமுகவுக்கு மேற்கு வங்கத்தில் வாக்கு வங்கி உள்ளதா?

ப.சிதம்பரம், நிதியமைச்சராக இருந்தபோது இந்தியாவின் பொருளாதாரம் பாதாளத்தில் இருந்ததாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

நாட்டிற்கு நன்மை பயக்கும் வகையில் கூட்டணி : பொன்.ராதாகிருஷ்ணன்

நாட்டிற்கு நன்மை பயக்கும் வகையில் கூட்டணி : பொன்.ராதாகிருஷ்ணன்

நாட்டிற்கு நன்மை பயக்கும் வகையில் கூட்டணி குறித்து பா.ஜ.க முடிவு செய்யும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடியில் தக்க்ஷின் பாரத் சரக்கு பெட்டக முனையம் திறப்பு

தூத்துக்குடியில் தக்க்ஷின் பாரத் சரக்கு பெட்டக முனையம் திறப்பு

நாட்டின்  ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு, தூத்துக்குடியில் புதிதாக  தொடங்கப்பட்ட புதிய சரக்கு பெட்டக முனையம் உதவும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  தெரிவித்துள்ளார்.

மேகேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும் : பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

மேகேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும் : பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும் என, கர்நாடக அரசுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தை பாதிக்கும் எந்த அணைகளையும் பிற மாநிலங்களில் கட்டக்கூடாது – பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தை பாதிக்கும் எந்த அணைகளையும் பிற மாநிலங்களில் கட்டக்கூடாது – பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தை பாதிக்கும் எந்த அணைகளையும் பிற மாநிலங்களில் கட்டக்கூடாது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

ஐயப்பன் கோவில் விவகாரத்தில் மரபை மீறக் கூடாது – பொன். ராதாகிருஷ்ணன்

ஐயப்பன் கோவில் விவகாரத்தில் மரபை மீறக் கூடாது – பொன். ராதாகிருஷ்ணன்

சபரிமலை ஐயப்பன் கோவிலின் மீது காலம் காலமாக இருக்கும் நம்பிக்கையை யாராலும் அழிக்க முடியாது என்று, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist