Tag: பா.ஜ.க

5 ஆயிரம் கிலோ கிச்சடி செய்து, உலக சாதனை முயற்சி

5 ஆயிரம் கிலோ கிச்சடி செய்து, உலக சாதனை முயற்சி

டெல்லியில் பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்ற, பொதுக்கூட்டத்தில் 5 ஆயிரம் கிலோ கிச்சடி செய்து, உலக சாதனைக்கு முயற்சிக்கப்பட்டது.

கேரளாவில் பா.ஜ.க சார்பில் பல்வேறு இடங்களில் பேரணி

கேரளாவில் பா.ஜ.க சார்பில் பல்வேறு இடங்களில் பேரணி

சபரிமலையில் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்ததை கண்டித்து பா.ஜ.க மற்றும் இந்து அமைப்பு சார்பில் கேரளாவில் பல்வேறு இடங்களில் பேரணி நடைபெற்றது.

கேரளாவில் நாளை முழு அடைப்புக்கு பா.ஜ.க அழைப்பு

கேரளாவில் நாளை முழு அடைப்புக்கு பா.ஜ.க அழைப்பு

சபரிமலையில், பெண்கள் அனுமதிக்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ் மற்றும் சில அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், 2 பெண்கள் அனுமதிக்கப்பட்டதை கண்டித்து, திருவனந்தபுரத்தில் பாஜகவினர் போராட்டம் ...

மக்களவை தேர்தலையொட்டி விவசாயிகளை கவரும் வகையில் மெகா திட்டம்

மக்களவை தேர்தலையொட்டி விவசாயிகளை கவரும் வகையில் மெகா திட்டம்

மக்களவை தேர்தலையொட்டி விவசாயிகளை கவரும் வகையில் மெகா திட்டம் ஒன்றை செயல்படுத்த மத்திய பா.ஜ.க அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வரும் மக்களவை தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்கும் : சி-வோட்டர் கருத்து கணிப்பு

வரும் மக்களவை தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்கும் : சி-வோட்டர் கருத்து கணிப்பு

மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைக்கும் என்று சி-வோட்டர் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

மக்களவை தேர்தலில் பிரதமர் பதவிக்கு மோடிக்கு போட்டியாக யாரும் இல்லை : அருண் ஜேட்லி

மக்களவை தேர்தலில் பிரதமர் பதவிக்கு மோடிக்கு போட்டியாக யாரும் இல்லை : அருண் ஜேட்லி

மக்களவை தேர்தலில், பிரதமர் பதவிக்கு மோடிக்கு போட்டியாக யாரும் இல்லை என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். 

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தோல்வி எதிரொலி : கட்சி நிர்வாகிகளுடன்  அமித் ஷா ஆலோசனை

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தோல்வி எதிரொலி : கட்சி நிர்வாகிகளுடன் அமித் ஷா ஆலோசனை

5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து, பாஜக நிர்வாகிகளுடன், அக்கட்சியின் தலைவர் அமித் ஷா ஆலோசனை நடத்தினார்.

மக்களவை தேர்தலில் மீண்டும் மோடி வெற்றி பெற்று பிரதமராவார் : கருத்துகணிப்பில் தகவல்

மக்களவை தேர்தலில் மீண்டும் மோடி வெற்றி பெற்று பிரதமராவார் : கருத்துகணிப்பில் தகவல்

மக்களவைக்கு உடனடியாக தேர்தல் நடைபெற்றால் பா.ஜ.க 281 தொகுதிகளில் வெற்றி பெற்று மோடி மீண்டும் ஆட்சியை பிடிப்பார் என கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது. 

ம.பி.யில் பா.ஜ.க 4-வது முறையாக ஆட்சியை தொடரும் -முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் நம்பிக்கை

ம.பி.யில் பா.ஜ.க 4-வது முறையாக ஆட்சியை தொடரும் -முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் நம்பிக்கை

மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி 4-வது முறையாக ஆட்சியை தொடரும் என்று அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist