Tag: தூத்துக்குடி

தூத்துக்குடியில் தேர்தலில் புதிய வாக்காளர்கள் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடியில் தேர்தலில் புதிய வாக்காளர்கள் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி தனியார் மகளிர் கல்லூரியில் புதிய வாக்காளர்களுக்கு தேர்தலில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

தூத்துக்குடியில் பறக்கும் படையினர் இரவு பகலாக தீவிர வாகன சோதனை

தூத்துக்குடியில் பறக்கும் படையினர் இரவு பகலாக தீவிர வாகன சோதனை

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலானதை அடுத்து தூத்துக்குடியின் பல்வேறு பகுதிகளில் பறக்கும் படையினர் இரவுபகலாக வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் 732 பயனாளிகளுக்கு  தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்

தூத்துக்குடியில் 732 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்

தூத்துக்குடியில் 732 பயனாளிகளுக்கு  தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவியை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு வழங்கினார். 

தூத்துக்குடியில் அதிமுக சார்பில் யார் போட்டியிட்டாலும் வெற்றி நிச்சயம்

தூத்துக்குடியில் அதிமுக சார்பில் யார் போட்டியிட்டாலும் வெற்றி நிச்சயம்

மக்களவை தேர்தலில் தூத்துக்குடியில் அதிமுக சார்பில் யார் போட்டியிட்டாலும், அவர் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ...

தூத்துக்குடியில் ஒப்புகைச்சீட்டு இயந்திரம் குறித்து பொதுமக்களுக்கு பிரசாரம்

தூத்துக்குடியில் ஒப்புகைச்சீட்டு இயந்திரம் குறித்து பொதுமக்களுக்கு பிரசாரம்

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வாக்காளர்களுக்கு அடுத்த 5 நாட்களில் வாக்களிக்கும் முறை மற்றும் ஒப்புகைச்சீடடு இயந்திரம் குறித்த பயிற்சி அளிக்கப்படும் என்று ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடியில் எத்தனை போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டன?

தூத்துக்குடியில் எத்தனை போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டன?

தூத்துக்குடியில், கடந்த மூன்று மாதங்களில் எத்தனை போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது என்று விளக்கமளிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி எல்லை கன்னிராஜபுரம் பகுதியில் விபத்துகளை தடுக்கும் வகையில் வேகத்தடை அமைக்க கோரிக்கை

தூத்துக்குடி எல்லை கன்னிராஜபுரம் பகுதியில் விபத்துகளை தடுக்கும் வகையில் வேகத்தடை அமைக்க கோரிக்கை

விபத்துகளை தடுக்கும் வகையில் சாயல்குடி- தூத்துக்குடி எல்லை கன்னிராஜபுரம் பகுதியில் வேகத்தடை அமைக்க பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு – தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மீண்டும் இன்று விசாரணை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு – தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மீண்டும் இன்று விசாரணை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது.

ஸ்டெர்லைட் மூடப்பட்ட பிறகு தூத்துக்குடியில் காற்று மாசு 75 % குறைவு- மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

ஸ்டெர்லைட் மூடப்பட்ட பிறகு தூத்துக்குடியில் காற்று மாசு 75 % குறைவு- மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு தூத்துக்குடியில் காற்று மாசு 75 சதவிகிதம் குறைந்துள்ளதாக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட மாணவி

பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட மாணவி

பாஜக அரசுக்கு எதிராக முழக்கமிட்டதால் கைது செய்யப்பட்ட மாணவி சோபியாவுக்கு தூத்துக்குடி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. சோஃபியாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, பெற்றோர் உரிய அறிவுரை ...

Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist