Tag: துணை முதலமைச்சர்

அதிமுக நிர்வாகியின் இல்லத் திருமண விழா: மணமக்களுக்கு துணை முதல்வர் வாழ்த்து

அதிமுக நிர்வாகியின் இல்லத் திருமண விழா: மணமக்களுக்கு துணை முதல்வர் வாழ்த்து

சென்னையில் அதிமுக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

துணை முதலமைச்சர் யாகம் நடத்தியதற்கு ஆதாரம் உள்ளதா? : அமைச்சர் ஜெயக்குமார்

துணை முதலமைச்சர் யாகம் நடத்தியதற்கு ஆதாரம் உள்ளதா? : அமைச்சர் ஜெயக்குமார்

சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக விளங்கிவரும் அதிமுக அரசை கவிழ்க்கவேண்டும் என்ற நினைப்பில் பல்வேறு சூழ்ச்சிகளை எதிர்க்கட்சியினர் செய்துவருவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

ஓய்வூதியர்கள் தரவு தளத்தை துணை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

ஓய்வூதியர்கள் தரவு தளத்தை துணை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

ஓய்வூதியதாரர்களின் நலனுக்காக ஓய்வூதியர்கள் தரவு தளத்தை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

2018-19 ஆம் ஆண்டிற்கான துணை நிதி நிலை அறிக்கையை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் தாக்கல்

2018-19 ஆம் ஆண்டிற்கான துணை நிதி நிலை அறிக்கையை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் தாக்கல்

2018-19 ஆம் ஆண்டிற்கான துணை நிதி நிலை அறிக்கையை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

கல்யாணபுரத்தில் 360 அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டு வருகிறது – சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் தகவல்

கல்யாணபுரத்தில் 360 அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டு வருகிறது – சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் தகவல்

சென்னை கல்யாணபுரத்தில் 360 அடுக்குமாடி வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருவதாக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்கப்படும்: துணை முதலமைச்சர்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்கப்படும்: துணை முதலமைச்சர்

கஜா புயலால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் பட்டா இல்லா விட்டாலும் தரமான கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி பெற பாடுபட வேண்டும் -தொண்டர்களுக்கு துணை முதலமைச்சர் வேண்டுகோள்

எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி பெற பாடுபட வேண்டும் -தொண்டர்களுக்கு துணை முதலமைச்சர் வேண்டுகோள்

எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி பெற பாடுபட வேண்டும் என தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதிய கட்டிடங்களை  திறந்து வைத்தார் – துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார் – துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

தேனியில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக் கடைக்கான கட்டிடத்தை, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

"சேவல் கூவி பொழுது விடியலாம், குக்கர் கூவி பொழுது விடியாது"

"சேவல் கூவி பொழுது விடியலாம், குக்கர் கூவி பொழுது விடியாது"

சேவல் கூவி பொழுது விடியலாம், குக்கர் கூவி பொழுது விடியாது. இந்த உண்மை புரியாமல் அவ்வப்போது விசிலடித்து வருகிறது அந்த காலி குக்கர். தில்லாலங்கடி தினகரனின் வண்டவாளங்கள் ...

முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் அண்ணன் தம்பி போல..! – அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன்

முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் அண்ணன் தம்பி போல..! – அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன்

முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் அண்ணன் தம்பி போல பாச உணர்வோடு பழகி வருகிறார்கள் என்றும் இதில் தினகரன் சூழ்ச்சியை கையாண்டு வருவதாகவும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் ...

Page 7 of 8 1 6 7 8

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist