திமுக பின்னணியில் இயங்கும் அறப்போர் இயக்கம்…
தமிழக அரசின் மீது அவதூறுகளை பரப்பி வரும் அறப்போர் இயக்கத்தை, அரசியல் ஆதாயத்திற்காக திமுக பயன்படுத்தி வருவது அம்பலமாகியுள்ளது.
தமிழக அரசின் மீது அவதூறுகளை பரப்பி வரும் அறப்போர் இயக்கத்தை, அரசியல் ஆதாயத்திற்காக திமுக பயன்படுத்தி வருவது அம்பலமாகியுள்ளது.
அதிமுகவிற்கு பாடம் புகட்ட யாரும் பிறக்கவில்லை என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
சயன் மற்றும் மனோஜ் ஆகியோருக்கு ஜாமின் கிடைக்க திமுக பிரமுகர்கள் உறுதியளித்திருப்பது தெரியவந்ததுள்ளதால், கொடநாடு விவகாரத்தின் பின்னணியில் திமுக இருப்பது அம்பலமாகி உள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது கிராம சபை கூட்டம் நடத்தினாரா என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
ப.சிதம்பரம், நிதியமைச்சராக இருந்தபோது இந்தியாவின் பொருளாதாரம் பாதாளத்தில் இருந்ததாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கொடநாடு விவகாரத்தில் திமுகவின் சதித் திட்டங்களை சட்ட ரீதியாக தவிடு பொடியாக்குவோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கொடநாடு விவகாரத்தில் திமுகவின் சதித் திட்டங்களை சட்ட ரீதியாக தவிடு பொடியாக்குவோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் சட்டவிரோத குட்கா வியாபாரத்தில் கொடி கட்டி பறக்கும் மணி என்ற நபர், மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளது அம்பலமாகியுள்ளது.
தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் நமக்கு நாமே பயணம் ஒரு நாடகம் என்றும் தற்போது ஊராட்சிகளில் கூட்டம் போடுவது அதைவிட பெரிய நாடகம் என்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் ...
திமுக ஆட்சி காலத்தில், அக்கட்சித் தலைமைக்கு நெருக்கமாக இருந்தவர்கள், எதிரிகள் என பலரின் கதை, சந்தடி இல்லாமல் முடிக்கப்பட்டது. பல கொலைகளுக்கு இன்று வரை விடையில்லை.
© 2022 Mantaro Network Private Limited.