Tag: திமுக

அமைச்சர் அன்பில் மகேஷூக்காக இளநீர் – சிஇஓ-வின் பரிதாப நிலை!

அமைச்சர் அன்பில் மகேஷூக்காக இளநீர் – சிஇஓ-வின் பரிதாப நிலை!

பள்ளியில் ஆய்வு பணிக்காக வந்த பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் இளநீரை ஏந்திய படி நீண்ட நேரமாகபரிதாபத்திற்குரிய வகையில் நின்றிருந்த காட்சி

தட்டிக்கேட்டவருக்கு கொலை மிரட்டல் விடுத்தாரா திமுக பிரமுகர்?

தட்டிக்கேட்டவருக்கு கொலை மிரட்டல் விடுத்தாரா திமுக பிரமுகர்?

சென்னை திருவல்லிக்கேணியில் திமுக பிரமுகர் ஒருவர் தனது வீட்டுக்கு மெட்ரோ வாட்டர் இணைப்பை திருட்டுத்தனமாக செலுத்திக்கொண்டதாக புகார் தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட பரபரப்பு ஆடியோ ஒன்று ...

திமுக எம்.பிக்காக பல மணி நேரம் காத்திருந்த பொதுமக்கள்

திமுக எம்.பிக்காக பல மணி நேரம் காத்திருந்த பொதுமக்கள்

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் கொரோனா நிவாரண நிதி வழங்க திமுக எம்.பி. வர தாமதமானதால் ரேஷன் கடையில் பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டது.

திமுக வழக்கறிஞர் உள்பட 3 பேருக்கு சம்மன்

திமுக வழக்கறிஞர் உள்பட 3 பேருக்கு சம்மன்

சென்னை தரமணி அருகேயுள்ள கல்லுக்குட்டையில், பொது இடத்தை ஆக்கிரமித்து அராஜகத்தில் ஈடுபட்ட திமுக வழக்கறிஞர் உள்பட மூன்று பேருக்கு, துரைப்பாக்கம் காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

வட பழனி கோவிலுக்கு சொந்தமான சொத்து மீட்கபட்டதா? – நாடகமாடும் திமுக அரசு

வட பழனி கோவிலுக்கு சொந்தமான சொத்து மீட்கபட்டதா? – நாடகமாடும் திமுக அரசு

சென்னை வடபழனி முருகன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட, 250 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐந்தரை ஏக்கர் சொத்தை மீட்டதாக திமுக அரசு நாடகமாடிய விவகாரம் அம்பலத்துக்கு வந்துள்ளது.

முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளத்தில்  8 மாவட்டங்கள் புறக்கணிப்பு

முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளத்தில் 8 மாவட்டங்கள் புறக்கணிப்பு

முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளத்தில் கோவை, சேலம் உள்பட 8 மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் திறந்து வைத்தும் செயல்பாட்டுக்கு வராத கொரோனா கேர் சென்டர்

அமைச்சர் திறந்து வைத்தும் செயல்பாட்டுக்கு வராத கொரோனா கேர் சென்டர்

கோவை மாவட்டம் அன்னூரில், அமைச்சர் தொடங்கி வைத்த கொரோனா கேர் சென்டர், பயன்பாட்டுக்கு வராதது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ரேஷன் டோக்கனை திமுகவினருக்கு மட்டும் வழங்கி அராஜகம்

ரேஷன் டோக்கனை திமுகவினருக்கு மட்டும் வழங்கி அராஜகம்

கரூர் மாவட்டம் நெரூர் தென்பாகம் ஊராட்சியில் ரேஷன் பொருள்களுக்கான டோக்கன் வழங்குவதில் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட திமுகவினர் அத்துமீறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தொகுப்பூதிய விரிவுரையாளர்கள் பணிநீக்கம்

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தொகுப்பூதிய விரிவுரையாளர்கள் பணிநீக்கம்

திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிக்கு மாறாக, சிதம்பரம் அருகே அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தொகுப்பூதிய விரிவுரையாளர்கள் 14 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Page 3 of 38 1 2 3 4 38

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist