கொங்கு மண்டலத்தைக் கண்டு அஞ்சும் திமுக
திமுக வெளியிட்டுள்ள தொகுதிகள் பட்டியலில், கொங்கு மண்டலத்தைக் கண்டு திமுக அச்சப்படுவது தெளிவாகத் தெரிகின்றது.
திமுக வெளியிட்டுள்ள தொகுதிகள் பட்டியலில், கொங்கு மண்டலத்தைக் கண்டு திமுக அச்சப்படுவது தெளிவாகத் தெரிகின்றது.
சென்னையில் மக்களவை தேர்தலுக்கான தொகுதிகளின் இறுதிப் பட்டியலை திமுக கூட்டணி வெளியிட்டுள்ளது.
பொள்ளாச்சி விவகாரத்தில் தவறான தகவல்களை பரப்பியதற்காக திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவிலில் ராகுல் காந்தி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்திற்காக விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டு இருந்த பேனர்களை தேர்தல் அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.
பொள்ளாச்சியில் நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க வைக்க திமுக முயற்சித்து வருவதாக, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட தி.மு.க., பிரமுகரின் மகன் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த ஓராண்டில் திமுகவின் வருமானம் 800 சதவீதம் அதிகரித்துள்ளது அம்பலமாகியுள்ளது.
ரகசியங்களை வெளியிடுவதை குறிக்கோளாக கொண்டது திமுக என்றும், தேமுதிகவின் பேச்சுவார்த்தையை ரகசியமாக வைத்துக் கொள்ளாமல் தேமுதிகவை சிறுமைப்படுத்தும் நோக்கில் துரைமுருகன் செயல்பட்டது கண்டிக்கத்தக்கது என்றும் மக்களவை துணை ...
திமுக என்றாலே தில்லு முல்லுக் கட்சி என தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் சார்பில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
© 2022 Mantaro Network Private Limited.