திமுக ஆட்சிக்கு வந்தால் வன்முறை தலைதூக்கும்: துணை முதலமைச்சர்
திமுக ஆட்சிக்கு வந்தால் வன்முறை தலைதூக்கும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் வன்முறை தலைதூக்கும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
விருத்தாசலம் அருகே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினரிடம் திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் அறிக்கையில் கூறியவற்றை தவறாது நிறைவேற்றிய அரசு அதிமுக அரசு தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார்.
திருச்சி தாராநல்லூரில், திமுக கூட்டணியில் உள்ள திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டபோது, அவர்களை காக்க முயற்சி எடுக்காமல், மக்களை ஏமாற்ற கருணாநிதி உண்ணாவிரத நாடகமாடினார் என்று, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
தனக்கு எதிராக அவதூறு பிரசாரம் செய்த திமுகவினர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது என மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம் ...
இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு உறுதுணையாக திமுக மற்றும் காங்கிரஸ் இருந்ததாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குற்றம்சாட்டினார்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கூட்டத்தினர் தூங்கி வழிந்ததால் நிர்வாகிகள் செய்வதறியாமல் கூட்டத்தை விரைவில் முடித்துக் கொண்டனர்.
முதலமைச்சர் பழனிசாமி மற்றும் தன்னை பற்றி அவதூறாக ஸ்டாலின் பேசிவருவதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
நெல்லையில் மாடுகளின் வழித்தடத்தை ஆக்கிரமித்து திமுகவினர் பிரசார கூட்டம் நடத்தியது பொது மக்களிடையே அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.