Tag: திமுக

வாக்கு சேகரிப்பின் போது அதிமுக கூட்டணி தொண்டர்களிடம் திமுகவினர் வாக்குவாதம்

வாக்கு சேகரிப்பின் போது அதிமுக கூட்டணி தொண்டர்களிடம் திமுகவினர் வாக்குவாதம்

விருத்தாசலம் அருகே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினரிடம் திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை திமுக நிறைவேற்றவில்லை : முதல்வர்

வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை திமுக நிறைவேற்றவில்லை : முதல்வர்

தேர்தல் அறிக்கையில் கூறியவற்றை தவறாது நிறைவேற்றிய அரசு அதிமுக அரசு தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார். 

தாராநல்லூரில் திமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கைகலப்பு

தாராநல்லூரில் திமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கைகலப்பு

திருச்சி தாராநல்லூரில், திமுக கூட்டணியில் உள்ள திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

இலங்கை தமிழர்கள் கொலை: மக்களை ஏமாற்றவே கருணாநிதி உண்ணாவிரத நாடகம்- ஓ.பன்னீர்செல்வம்

இலங்கை தமிழர்கள் கொலை: மக்களை ஏமாற்றவே கருணாநிதி உண்ணாவிரத நாடகம்- ஓ.பன்னீர்செல்வம்

இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டபோது, அவர்களை காக்க முயற்சி எடுக்காமல், மக்களை ஏமாற்ற கருணாநிதி உண்ணாவிரத நாடகமாடினார் என்று, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

தனக்கு எதிராக அவதூறு பிரசாரம் செய்த திமுகவினர் மீது வழக்குப்பதிவு: பாமக வேட்பாளர் வரவேற்பு

தனக்கு எதிராக அவதூறு பிரசாரம் செய்த திமுகவினர் மீது வழக்குப்பதிவு: பாமக வேட்பாளர் வரவேற்பு

தனக்கு எதிராக அவதூறு பிரசாரம் செய்த திமுகவினர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது என மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம் ...

இலங்கை தமிழர் படுகொலைக்கு திமுக-காங். உறுதுணையாக இருந்தது: எஸ்.பி. வேலுமணி

இலங்கை தமிழர் படுகொலைக்கு திமுக-காங். உறுதுணையாக இருந்தது: எஸ்.பி. வேலுமணி

இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு உறுதுணையாக திமுக மற்றும் காங்கிரஸ் இருந்ததாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குற்றம்சாட்டினார்.

திமுக பொதுக்கூட்டத்தில் தூங்கி வழிந்த பொதுமக்கள்

திமுக பொதுக்கூட்டத்தில் தூங்கி வழிந்த பொதுமக்கள்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கூட்டத்தினர் தூங்கி வழிந்ததால் நிர்வாகிகள் செய்வதறியாமல் கூட்டத்தை விரைவில் முடித்துக் கொண்டனர்.

அவதூறாக பேசிவரும் ஸ்டாலினுக்கு நாக்கில் சனி பிடித்துள்ளது: ராமதாஸ்

அவதூறாக பேசிவரும் ஸ்டாலினுக்கு நாக்கில் சனி பிடித்துள்ளது: ராமதாஸ்

முதலமைச்சர் பழனிசாமி மற்றும் தன்னை பற்றி அவதூறாக ஸ்டாலின் பேசிவருவதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

நெல்லையில் தி.மு.க.வினர் பிரசாரம்: மக்கள் கூட்டம் கலைந்ததால் சலசலப்பு

நெல்லையில் தி.மு.க.வினர் பிரசாரம்: மக்கள் கூட்டம் கலைந்ததால் சலசலப்பு

நெல்லையில் மாடுகளின் வழித்தடத்தை ஆக்கிரமித்து திமுகவினர் பிரசார கூட்டம் நடத்தியது பொது மக்களிடையே அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.

Page 23 of 38 1 22 23 24 38

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist