சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழகம் முன்னோடி மாநிலம்
சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தரும் மாநிலங்களில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தரும் மாநிலங்களில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தரும் மாநிலங்களில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் சார்பில் விவசாயிகள் தமிழக முதலமைச்சரை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்தனர்.
பதிவு பெற்ற கட்டிட தொழிலாளர்களுக்கு அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதலீட்டிற்கு உகந்த மாநிலமாக தமிழகம் திகழ்வதாக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை நிகழ்த்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாகிறது என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிய புதிய ஆலைகள் வந்தால் மட்டுமே பொருளாதாரம் முன்னேறும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.
பவானி சாகர் அணையிலிருந்து வரும் 7ஆம் தேதி முதல், ஏப்ரல் 30ஆம் தேதி வரை தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை கூடுகிறது. தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது.
© 2022 Mantaro Network Private Limited.