Tag: தமிழக முதலமைச்சர்

கொடநாடு விவகாரத்தில் அரசியல் நோக்கத்துடன் முதலமைச்சர் மீது குற்றம்சாட்டப்படுகிறது – கே.பி. முனுசாமி

கொடநாடு விவகாரத்தில் அரசியல் நோக்கத்துடன் முதலமைச்சர் மீது குற்றம்சாட்டப்படுகிறது – கே.பி. முனுசாமி

கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சர் மீதான குற்றச்சாட்டு முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்திற்காக பரப்பப்படுவதாக அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்த முதலமைச்சருக்கு பல்வேறு அமைப்பினர் நன்றி

கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்த முதலமைச்சருக்கு பல்வேறு அமைப்பினர் நன்றி

கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்ததற்காக பல்வேறு அமைப்பினர் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி காவல்துறை, சீருடை அலுவலர்களுக்கு பொங்கல் பதக்கம் – முதலமைச்சர் உத்தரவு

பொங்கல் பண்டிகையையொட்டி காவல்துறை, சீருடை அலுவலர்களுக்கு பொங்கல் பதக்கம் – முதலமைச்சர் உத்தரவு

பொங்கல் பண்டிகையை ஒட்டி, மூவாயிரத்து 186 காவல்துறை மற்றும் சீரூடை பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கொடநாடு விவகாரம்: முதலமைச்சர் மீது அவதூறு பரப்பிய இருவர் டெல்லியில் கைது

கொடநாடு விவகாரம்: முதலமைச்சர் மீது அவதூறு பரப்பிய இருவர் டெல்லியில் கைது

கொடநாடு விவகாரத்தில் தொடர்புடைய சயன், மனோஜ் ஆகிய இருவரையும் டெல்லியில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சர் மீது வீண் பழி சுமத்துகின்றனர் – அமைச்சர் தங்கமணி

கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சர் மீது வீண் பழி சுமத்துகின்றனர் – அமைச்சர் தங்கமணி

அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்தவே கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சர் மீது வீண் பழி சுமத்துவதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் ரூ.70.50 கோடி மதிப்பிலான குடிநீர் அபிவிருத்தி திட்டம் – முதலமைச்சர் திறந்து வைத்தார்

திண்டுக்கல்லில் ரூ.70.50 கோடி மதிப்பிலான குடிநீர் அபிவிருத்தி திட்டம் – முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு கட்டிடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.

கோழி அபிவிருத்திக் திட்டத்தின் கீழ் நாட்டு கோழிகள் வழங்கும் திட்டம் – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

கோழி அபிவிருத்திக் திட்டத்தின் கீழ் நாட்டு கோழிகள் வழங்கும் திட்டம் – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

கால்நடை பாரமரிப்புத்துறையின் மூலமாக செயல்படுத்தப்படும் கோழி அபிவிருத்திக் திட்டத்தின் கீழ், ஏழ்மை நிலையில் உள்ள பயனாளிகளுக்கு நாட்டு கோழிகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி ...

தமிழகம் முழுவதும் சுமார் ரூ.89 கோடி மதிப்புள்ள அரசுத்துறை கட்டடங்கள் திறப்பு

தமிழகம் முழுவதும் சுமார் ரூ.89 கோடி மதிப்புள்ள அரசுத்துறை கட்டடங்கள் திறப்பு

தமிழகம் முழுவதும் மொத்தம் சுமார் 89 கோடியே 29 லட்சம் மதிப்பிலான பல்வேறு துறை சார்ந்த கட்டடங்களை முதலமைச்சர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் ...

பயிர் காப்பீட்டு திட்டத்தில் 2 லட்சத்து 41 ஆயிரம் விவசாயிகள் இணைந்துள்ளனர் – முதல்வர் பழனிசாமி

பயிர் காப்பீட்டு திட்டத்தில் 2 லட்சத்து 41 ஆயிரம் விவசாயிகள் இணைந்துள்ளனர் – முதல்வர் பழனிசாமி

விவசாயிகள் வருமானத்தை பெருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்று நபார்டு வங்கியின் கருத்தரங்கில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Page 27 of 33 1 26 27 28 33

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist