ரூ. 3 லட்சத்து 431 கோடி அளவுக்கு முதலீடு – முதல்வர் பழனிசாமி பெருமிதம்
3 லட்சத்து 431 கோடி அளவுக்கு முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
3 லட்சத்து 431 கோடி அளவுக்கு முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய டி.வி.எஸ் குழுமத் தலைவர் வேணு சீனிவாசன், முதலமைச்சர் பழனிசாமி தமிழகத்தை தொலைநோக்குடன் வழிநடத்தி செல்வதாகவும், எளிதில் அணுக கூடிய துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் ...
இந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சென்னையில் நடைபெற்ற திருவள்ளுவர் தின விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிஞர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
வாரிசு இல்லாத, ஜனநாயக முடிறைப்படி நடைபெறும் இயக்கம் அ.தி.மு.க.தான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தமிழகம் முழுவதும் பல்வேறு சம்பவங்களில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 18 நபர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்ச ரூபாய் வழங்க முதலமைச்சர் பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.
கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சர் மீது ஸ்டாலின் அவதூறு சுமத்துவது, அரசியல் நாகரிகமற்ற செயல் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விமர்சித்துள்ளனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாளை ஒட்டி அவரது உருவம் பொறித்த சிறப்பு நாணயத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிடுகிறார்.
© 2022 Mantaro Network Private Limited.