நடப்பாண்டிற்கான சூரிய சக்தி கொள்கை புத்தகம்: முதல்வர் வெளியீடு
தமிழகத்தின் நடப்பாண்டிற்கான சூரியசக்தி கொள்கை குறித்த புத்தகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
தமிழகத்தின் நடப்பாண்டிற்கான சூரியசக்தி கொள்கை குறித்த புத்தகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
தொப்பூர் அருகே உள்ள வள்ளலார் இல்ல கல்வி நிறுவனத்தில் பயின்று வரும் ஆதரவற்ற சிறுவர்-சிறுமியரை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்து வாழ்த்து கூறினார்.
கடந்த ஒருவார காலமாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த திருவாரூர் மாவட்ட ஆசிரியர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வேண்டுகோளை ஏற்று பணிக்கு திரும்பியுள்ளனர்.
மகாத்மா காந்தி 72வது நினைவு நாளையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
மகாத்மா காந்தியின் 72வது நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலைக்கு கீழ் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப் படத்திற்கு ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் ...
வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதற்கு, நான்கு மாவட்ட விவசாயிகள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் திகழ்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பத்மஸ்ரீ விருதை பெறும் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குடிநீர் தேவைக்காகவும், விவசாய பாசனத்திற்காகவும் திண்டுக்கல் மாவட்டம், பரப்பலாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
© 2022 Mantaro Network Private Limited.