Tag: தமிழக முதலமைச்சர்

நடப்பாண்டிற்கான சூரிய சக்தி கொள்கை புத்தகம்: முதல்வர் வெளியீடு

நடப்பாண்டிற்கான சூரிய சக்தி கொள்கை புத்தகம்: முதல்வர் வெளியீடு

தமிழகத்தின் நடப்பாண்டிற்கான சூரியசக்தி கொள்கை குறித்த புத்தகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

ஆதரவற்ற சிறுவர்-சிறுமிகளிடம் முதல்வர் நேரில் நலம் விசாரிப்பு

ஆதரவற்ற சிறுவர்-சிறுமிகளிடம் முதல்வர் நேரில் நலம் விசாரிப்பு

தொப்பூர் அருகே உள்ள வள்ளலார் இல்ல கல்வி நிறுவனத்தில் பயின்று வரும் ஆதரவற்ற சிறுவர்-சிறுமியரை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்து வாழ்த்து கூறினார்.

முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று பணிக்கு திரும்பிய திருவாரூர் ஆசிரியர்கள்

முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று பணிக்கு திரும்பிய திருவாரூர் ஆசிரியர்கள்

கடந்த ஒருவார காலமாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த திருவாரூர் மாவட்ட ஆசிரியர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வேண்டுகோளை ஏற்று பணிக்கு திரும்பியுள்ளனர். 

காந்தி நினைவு தினம் : முதலமைச்சர் தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் உறுதிமொழி ஏற்பு

காந்தி நினைவு தினம் : முதலமைச்சர் தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் உறுதிமொழி ஏற்பு

மகாத்மா காந்தி 72வது நினைவு நாளையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். 

காந்தியின் திருவுருவ படத்திற்கு ஆளுநர், முதலமைச்சர் மலர் தூவி மரியாதை

காந்தியின் திருவுருவ படத்திற்கு ஆளுநர், முதலமைச்சர் மலர் தூவி மரியாதை

மகாத்மா காந்தியின் 72வது நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலைக்கு கீழ் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப் படத்திற்கு ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் ...

பாசனத்திற்காக வைகை அணை திறப்பு – முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி

பாசனத்திற்காக வைகை அணை திறப்பு – முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி

வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதற்கு, நான்கு மாவட்ட விவசாயிகள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் திகழ்கிறது: முதலமைச்சர்

இந்தியாவின் 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் திகழ்கிறது: முதலமைச்சர்

இந்தியாவின் 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் திகழ்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பத்மஸ்ரீ விருது பெற்றவர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

பத்மஸ்ரீ விருது பெற்றவர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

பத்மஸ்ரீ விருதை பெறும் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தமிழக முதலமைச்சர் வாழ்த்து

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தமிழக முதலமைச்சர் வாழ்த்து

பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விவசாய பாசனத்திற்காக பரப்பலாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது

விவசாய பாசனத்திற்காக பரப்பலாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது

குடிநீர் தேவைக்காகவும், விவசாய பாசனத்திற்காகவும் திண்டுக்கல் மாவட்டம், பரப்பலாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

Page 25 of 33 1 24 25 26 33

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist