ராஜபாளையம்-சங்கரன்கோவில்-நெல்லை சாலை : காணொலி காட்சிமூலம் முதலமைச்சர் திறந்துவைத்தார்
தரம் உயர்த்தப்பட்ட ராஜபாளையம் - சங்கரன்கோவில் - நெல்லை சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.
தரம் உயர்த்தப்பட்ட ராஜபாளையம் - சங்கரன்கோவில் - நெல்லை சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.
2019-ம் ஆண்டிற்கான சித்திரைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள் பெறும் 56 பேரின் பெயர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
பொங்கல் பரிசுப் பொருட்களுடன் ஆயிரம் ரூபாய் வழங்கியது, ஏழை மக்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் நிதியுதவி என்று முதலமைச்சர் பழனிசாமியின் அறிவிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
கெலவரப்பள்ளி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் தலைவாசலில், ஆசியாவிலேயே மிகப்பெரிய நவீன கால்நடை பூங்கா 396 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதிதாக இரண்டு தடுப்பணைகள் கட்டப்படும் என அறிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு விவசாய சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளன.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று சந்தித்தார்.
கோவை மாவட்டம் வையம்பாளையத்தில் கட்டப்பட்டுள்ள உழவர் நாராயணசாமி நாயுடுவின் மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை திறந்து வைக்கிறார்.
பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு உதவிய 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு 1 லட்ச ரூபாய்க்கான காசோலையும் விருதும் வழங்கப்பட்டது.
© 2022 Mantaro Network Private Limited.