Tag: தமிழக முதலமைச்சர்

ராஜபாளையம்-சங்கரன்கோவில்-நெல்லை சாலை : காணொலி காட்சிமூலம் முதலமைச்சர் திறந்துவைத்தார்

ராஜபாளையம்-சங்கரன்கோவில்-நெல்லை சாலை : காணொலி காட்சிமூலம் முதலமைச்சர் திறந்துவைத்தார்

தரம் உயர்த்தப்பட்ட ராஜபாளையம் - சங்கரன்கோவில் - நெல்லை சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

2019-ம் ஆண்டுக்கான சித்திரை தமிழ் புத்தாண்டு விருதுகள்: முதலமைச்சர் அறிவிப்பு

2019-ம் ஆண்டுக்கான சித்திரை தமிழ் புத்தாண்டு விருதுகள்: முதலமைச்சர் அறிவிப்பு

2019-ம் ஆண்டிற்கான சித்திரைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள் பெறும் 56 பேரின் பெயர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஏழை மக்களுக்கு ரூ. 2,000 வழங்கும் முதலமைச்சரின் அறிவிப்பு கவனத்தை ஈர்த்தது

ஏழை மக்களுக்கு ரூ. 2,000 வழங்கும் முதலமைச்சரின் அறிவிப்பு கவனத்தை ஈர்த்தது

பொங்கல் பரிசுப் பொருட்களுடன் ஆயிரம் ரூபாய் வழங்கியது, ஏழை மக்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் நிதியுதவி என்று முதலமைச்சர் பழனிசாமியின் அறிவிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

முதலமைச்சராக பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவு: எடப்பாடி பழனிசாமிக்கு, தலைவர்கள் வாழ்த்து

முதலமைச்சராக பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவு: எடப்பாடி பழனிசாமிக்கு, தலைவர்கள் வாழ்த்து

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

ஆசியாவிலேயே மிகபெரிய நவீன கால்நடை பூங்கா சேலத்தில் அமைக்கப்படும்

ஆசியாவிலேயே மிகபெரிய நவீன கால்நடை பூங்கா சேலத்தில் அமைக்கப்படும்

சேலம் மாவட்டம் தலைவாசலில், ஆசியாவிலேயே மிகப்பெரிய நவீன கால்நடை பூங்கா 396 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தென்பெண்ணையில் புதிய இரண்டு தடுப்பணைகள்: முதல்வருக்கு விவசாய சங்கங்கள் நன்றி

தென்பெண்ணையில் புதிய இரண்டு தடுப்பணைகள்: முதல்வருக்கு விவசாய சங்கங்கள் நன்றி

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதிதாக இரண்டு தடுப்பணைகள் கட்டப்படும் என அறிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு விவசாய சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளன.

கோவையில் உழவர் நாராயணசாமி நாயுடுவிற்கு மணிமண்டபம் – முதல்வர் திறந்து வைக்கிறார்

கோவையில் உழவர் நாராயணசாமி நாயுடுவிற்கு மணிமண்டபம் – முதல்வர் திறந்து வைக்கிறார்

கோவை மாவட்டம் வையம்பாளையத்தில் கட்டப்பட்டுள்ள உழவர் நாராயணசாமி நாயுடுவின் மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை திறந்து வைக்கிறார்.

பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு உதவிய 6-ம் வகுப்பு மாணவிக்கு ரூ.1 லட்சம் காசோலை

பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு உதவிய 6-ம் வகுப்பு மாணவிக்கு ரூ.1 லட்சம் காசோலை

பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு உதவிய 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு 1 லட்ச ரூபாய்க்கான காசோலையும் விருதும் வழங்கப்பட்டது.

Page 24 of 33 1 23 24 25 33

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist