Tag: தமிழக முதலமைச்சர்

நாட்டின் பாதுகாப்பு மீது மத்திய அரசு மிகுந்த அக்கரை காட்டுகிறது

நாட்டின் பாதுகாப்பு மீது மத்திய அரசு மிகுந்த அக்கரை காட்டுகிறது

வளர்ச்சி பணிகளில் அக்கரை காட்டும் மத்திய அரசு, நாட்டின் பாதுகாப்பிலும் மிகுந்த அக்கரை காட்டுவதாக முதலமைச்சர் பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

வலுவான பாரதம் அமைய வேண்டும் என்பதாலேயே பாஜகவுடன் கூட்டணி

வலுவான பாரதம் அமைய வேண்டும் என்பதாலேயே பாஜகவுடன் கூட்டணி

திறமையான, வலுவான பாரதம் இருக்க வேண்டும் என்பதாலேயே பாஜகவுடன் கூட்டணி வைத்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தருமபுரியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உருவ சிலை திறப்பு

தருமபுரியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உருவ சிலை திறப்பு

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவச் சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

பாமக கோரிக்கைகளை நிறைவேற்ற முதலமைச்சர் உறுதி

பாமக கோரிக்கைகளை நிறைவேற்ற முதலமைச்சர் உறுதி

பாமக முன்வைத்த 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்து இருப்பதாக, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

ஏழைத்தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம்- முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

ஏழைத்தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம்- முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

60 லட்சம் ஏழைத்தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள் விழா இன்று

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள் விழா இன்று

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் இன்று காலை, மாலை அணிவித்து ...

நாடாளுமன்ற உறுப்பினராக திறம்பட பணியாற்றியவர் ராஜேந்திரன்

நாடாளுமன்ற உறுப்பினராக திறம்பட பணியாற்றியவர் ராஜேந்திரன்

விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ராஜேந்திரனின் மறைவிற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

விபத்தில் இறந்த ராஜேந்திரன் உடலுக்கு முதல்வர், துணை முதல்வர் நேரில் அஞ்சலி

விபத்தில் இறந்த ராஜேந்திரன் உடலுக்கு முதல்வர், துணை முதல்வர் நேரில் அஞ்சலி

விபத்தில் உயிரிழந்த விழுப்புரம் அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன் உடலுக்கு முதல்வர், துணை முதல்வர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பெரம்பலூரில் தொழிலாளர் நலத்துறை கட்டிடத்தை முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்

பெரம்பலூரில் தொழிலாளர் நலத்துறை கட்டிடத்தை முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்

பெரம்பலூரில்  2 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தொழிலாளர் நலத்துறை கட்டிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். 

Page 23 of 33 1 22 23 24 33

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist