மக்கள் பிரச்சனைகள் எதையும் திமுக தீர்க்கவில்லை: முதலமைச்சர்
11 ஆண்டுகாலமாக மத்தியில் அங்கம் வகித்த திமுக, மக்கள் பிரச்சனைகள் எதையும் தீர்க்கவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
11 ஆண்டுகாலமாக மத்தியில் அங்கம் வகித்த திமுக, மக்கள் பிரச்சனைகள் எதையும் தீர்க்கவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
மக்களவைத் தேர்தல் சூறாவளிப் பிரசாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி உள்ளார்.
மறைந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கனராஜ் உடலுக்கு, முதலமைச்சர், துணை முதலமைச்சர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனகராஜின் மறைவிற்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இருவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அதிமுக அரசுக்கு தங்கைகளே பலம் என்பதை உணர்த்த தேர்தல் களம் இறங்குங்கள் என, அதிமுக மகளிர் அணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சேலம் மாவட்டம் கருமந்துறையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.
சித்த மருந்தாளுநர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணிநியமன ஆணையை வழங்கினார்.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பெயரை சூட்டியதற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு மஞ்சளுக்கான விலை நிர்ணயம் குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்து விலை நிர்ணயம் செய்ய வாய்ப்புள்ளதாக தமிழக சுற்றுசூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்ததையடுத்து விவசாயிகள் ...
© 2022 Mantaro Network Private Limited.