Tag: தமிழக முதலமைச்சர்

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை அதிமுக அரசு நிறைவேற்றித் தந்துள்ளது: முதலமைச்சர்

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை அதிமுக அரசு நிறைவேற்றித் தந்துள்ளது: முதலமைச்சர்

மக்களின் 60 ஆண்டுகால கோரிக்கையான அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை அதிமுக அரசு நிறைவேற்றித் தந்துள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

2ஜி வழக்கில் சிறை சென்றவருக்கு தேர்தலில் வாய்ப்பு வழங்கியது ஏன்?: முதலமைச்சர்

2ஜி வழக்கில் சிறை சென்றவருக்கு தேர்தலில் வாய்ப்பு வழங்கியது ஏன்?: முதலமைச்சர்

ஊழல் குறித்து பொய்யாக பேசிவரும் ஸ்டாலின், 2ஜி வழக்கில் சிறை சென்றவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது ஏன்? என முதலமைச்சர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் அறிக்கை: முதலமைச்சர்

திமுக தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் அறிக்கை: முதலமைச்சர்

திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் அறிக்கை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த அதிமுக அரசே காரணம்: முதலமைச்சர்

பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த அதிமுக அரசே காரணம்: முதலமைச்சர்

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தெரிவித்தார்.

பெரியாறு அணை விவகாரத்தில் சட்டப்போராட்டம் மூலம் தீர்வு காணப்படும்: முதலமைச்சர்

பெரியாறு அணை விவகாரத்தில் சட்டப்போராட்டம் மூலம் தீர்வு காணப்படும்: முதலமைச்சர்

முல்லைப் பெரியாறு அணையை 152 அடி உயர்த்த சட்டப்போராட்டம் நடத்தி உரிமை மீட்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்தார்.

மருத்துவத் துறையில் தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது: முதலமைச்சர்

மருத்துவத் துறையில் தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது: முதலமைச்சர்

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள திருச்சி மக்களவை தொகுதி தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள அனைவரும் பிரதமர் கனவில் உள்ளனர்: முதல்வர்

எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள அனைவரும் பிரதமர் கனவில் உள்ளனர்: முதல்வர்

தேர்தலின்போது அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரே கட்சி அதிமுக என்றும், திமுக பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே அளிக்கும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பொய் கூறுவதில் நோபல் பரிசு வழங்கினால் ஸ்டாலினுக்குதான் கிடைக்கும்: முதல்வர்

பொய் கூறுவதில் நோபல் பரிசு வழங்கினால் ஸ்டாலினுக்குதான் கிடைக்கும்: முதல்வர்

ஆரணி தொகுதி அதிமுக வேட்பாளர் செஞ்சி ஏழுமலையை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார்.

இடைத்தேர்தல் வரக் காரணமான துரோகிகளுக்கு தக்க பாடம் புகட்டவேண்டும்: முதலமைச்சர்

இடைத்தேர்தல் வரக் காரணமான துரோகிகளுக்கு தக்க பாடம் புகட்டவேண்டும்: முதலமைச்சர்

இடைத்தேர்தல் வரக் காரணமான துரோகிகளுக்கு தக்க பாடம் புகட்டவேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

Page 21 of 33 1 20 21 22 33

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist