மக்களவை தேர்தல்: இறுதிகட்ட பிரசாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி
சேலம் தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
சேலம் தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
திமுக ஆட்சி காலத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும், யார் தவறு செய்தாலும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதும் அதிமுக அரசு எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். ...
ஓசூரில் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் உயர்த்தப்பட்ட வீட்டு வரி மீண்டும் மறுசீரமைப்பு செய்யப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.
மக்களவைத் தேர்தலுக்கு பிறகு தனது அரசியல் வாழ்க்கை தொடங்க இருப்பதாக ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலடி தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிந்த பிறகு அனைத்து தொழிலாளர்களுக்கும் 2 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி உறுதிபட தெரிவித்துள்ளார்.
நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே. ரித்தீஷ் மறைவுக்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் மேகேதாட்டுவில் அணை கட்டப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் தன் மீது வைக்கும் அவதூறுகளை மக்கள் நம்பமாட்டார்கள் என முதலமைச்சர் பழனிசாமி உறுதிபட தெரிவித்தார்.
காவிரி நீரை சேமிக்கும் வகையில், ஆற்றின் குறுக்கே எத்தனை தடுப்பணைகள் தேவையோ அத்தனை தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார்.
© 2022 Mantaro Network Private Limited.