Tag: தமிழக முதலமைச்சர்

பொய் பேசுவதற்கு நோபல் பரிசு அளிக்கலாம் என்றால், அதற்கு ஸ்டாலினே பொருத்தமானவர் : முதலமைச்சர்

பொய் பேசுவதற்கு நோபல் பரிசு அளிக்கலாம் என்றால், அதற்கு ஸ்டாலினே பொருத்தமானவர் : முதலமைச்சர்

பொய் பேசுவதற்கு நோபல் பரிசு அளிக்கலாம் என்றால், அதற்கு ஸ்டாலினே பொருத்தமானவர் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். 

விவசாயத்திற்கான நீரை வழங்க ரூ.1000 கோடி மதிப்பில் தடுப்பணை: முதலமைச்சர்

விவசாயத்திற்கான நீரை வழங்க ரூ.1000 கோடி மதிப்பில் தடுப்பணை: முதலமைச்சர்

அதிமுக வேட்பாளரை ஆதரித்து கரூர் மாவட்டம் சின்னதாராபுரத்தில் பிரசாரம் மேற்கொண்ட முதலமைச்சர், விவசாயத்திற்கான நீரை வழங்க ரூ.1000 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டப்படும் என்று தெரிவித்தார்.

கடந்த 5 ஆண்டுகளில் 3 கட்சிக்கு மாறியவர் செந்தில் பாலாஜி: முதல்வர் பிரசாரம்

கடந்த 5 ஆண்டுகளில் 3 கட்சிக்கு மாறியவர் செந்தில் பாலாஜி: முதல்வர் பிரசாரம்

கடந்த 5 ஆண்டுகளில் 3 கட்சிக்கு மாறியவர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

நாளை மே தினம்: உழைக்கும் தொழிலாளர்களுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து

நாளை மே தினம்: உழைக்கும் தொழிலாளர்களுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து

உழைக்கும் மக்களின் உரிமை திருநாளான மே தின நன்னாளில் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கோவில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு: பிரதமர், முதல்வர் இரங்கல்-நிதியுதவி

கோவில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு: பிரதமர், முதல்வர் இரங்கல்-நிதியுதவி

திருச்சியில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் நிதி உதவி அறிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ...

ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு கிறிஸ்தவ மக்களுக்கு, முதல்வர் வாழ்த்து

ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு கிறிஸ்தவ மக்களுக்கு, முதல்வர் வாழ்த்து

இயேசுபிரான் உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் திருநாள் நாளை கொண்டாடப்பட இருப்பதை முன்னிட்டு, கிறிஸ்தவ மக்களுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வாங்கிய வாழைப் பழத்திற்கே முதலமைச்சர் பணம் கொடுத்தார்: பெண் வியாபாரி விளக்கம்

வாங்கிய வாழைப் பழத்திற்கே முதலமைச்சர் பணம் கொடுத்தார்: பெண் வியாபாரி விளக்கம்

வாக்கு சேகரிப்பின்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாங்கிய பழத்திற்கு மட்டுமே தன்னிடம் காசு கொடுத்ததாக பெண் வியாபாரி விளக்கம் அளித்துள்ளார். 

பழத்திற்கு பணம் வழங்கியதை அவதூறாக சித்தரித்த திமுக: முதலமைச்சர் விளக்கம்

பழத்திற்கு பணம் வழங்கியதை அவதூறாக சித்தரித்த திமுக: முதலமைச்சர் விளக்கம்

வாக்கு சேகரிப்பின் போது வாக்காளர் ஒருவருக்கு பணம் வழங்கியதாக திமுகவினர் அவதூறு பரப்பியதாக கூறியுள்ள முதலமைச்சர், அதுபற்றிய உண்மையை விளக்கியுள்ளார்.

சமண சமய மக்களுக்கு முதலமைச்சர் மகாவீர் ஜெயந்தி வாழ்த்து

சமண சமய மக்களுக்கு முதலமைச்சர் மகாவீர் ஜெயந்தி வாழ்த்து

சமண சமய மக்கள் அனைவருக்கும் உளம் கனிந்த மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Page 19 of 33 1 18 19 20 33

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist