பொய் பேசுவதற்கு நோபல் பரிசு அளிக்கலாம் என்றால், அதற்கு ஸ்டாலினே பொருத்தமானவர் : முதலமைச்சர்
பொய் பேசுவதற்கு நோபல் பரிசு அளிக்கலாம் என்றால், அதற்கு ஸ்டாலினே பொருத்தமானவர் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
பொய் பேசுவதற்கு நோபல் பரிசு அளிக்கலாம் என்றால், அதற்கு ஸ்டாலினே பொருத்தமானவர் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதிமுக வேட்பாளரை ஆதரித்து கரூர் மாவட்டம் சின்னதாராபுரத்தில் பிரசாரம் மேற்கொண்ட முதலமைச்சர், விவசாயத்திற்கான நீரை வழங்க ரூ.1000 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டப்படும் என்று தெரிவித்தார்.
கடந்த 5 ஆண்டுகளில் 3 கட்சிக்கு மாறியவர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
உழைக்கும் மக்களின் உரிமை திருநாளான மே தின நன்னாளில் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
திருச்சியில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் நிதி உதவி அறிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ...
இயேசுபிரான் உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் திருநாள் நாளை கொண்டாடப்பட இருப்பதை முன்னிட்டு, கிறிஸ்தவ மக்களுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வாக்கு சேகரிப்பின்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாங்கிய பழத்திற்கு மட்டுமே தன்னிடம் காசு கொடுத்ததாக பெண் வியாபாரி விளக்கம் அளித்துள்ளார்.
வாக்கு சேகரிப்பின் போது வாக்காளர் ஒருவருக்கு பணம் வழங்கியதாக திமுகவினர் அவதூறு பரப்பியதாக கூறியுள்ள முதலமைச்சர், அதுபற்றிய உண்மையை விளக்கியுள்ளார்.
சமண சமய மக்கள் அனைவருக்கும் உளம் கனிந்த மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.