Tag: சென்னை உயர்நீதிமன்றம்

பாரதிராஜா தாக்கல் செய்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

பாரதிராஜா தாக்கல் செய்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி இயக்குனர் பாரதிராஜா தாக்கல் செய்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவுக்கு தடைக்கோரிய வழக்கு தள்ளுபடி

எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவுக்கு தடைக்கோரிய வழக்கு தள்ளுபடி

சென்னை மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள காமராஜர் சாலையில் அரசு சார்பில் 2 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு கட்டப்பட்டு, அவரின் ...

காவல்துறையில் மேற்கொள்ளப்படும் பணியிட மாறுதலில் தலையிட முடியாது-உயர் நீதிமன்றம்

காவல்துறையில் மேற்கொள்ளப்படும் பணியிட மாறுதலில் தலையிட முடியாது-உயர் நீதிமன்றம்

நிர்வாக ரீதியாக காவல்துறையில் மேற்கொள்ளப்படும் பணியிட மாறுதலில் தலையிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

சின்னத்தம்பி யானை விவகாரம்: தமிழக அரசு சார்பில் பதில் அறிக்கை தாக்கல்

சின்னத்தம்பி யானை விவகாரம்: தமிழக அரசு சார்பில் பதில் அறிக்கை தாக்கல்

சின்னத்தம்பி யானையை முகாமில் அடைக்க கோரிய வழக்கில் பதில் அறிக்கையை தமிழக அரசு இன்று தாக்கல் செய்கிறது.

எம்.ஜி.ஆர். நினைவு வளைவு அரசியல் உள்நோக்கம் கொண்டதல்ல

எம்.ஜி.ஆர். நினைவு வளைவு அரசியல் உள்நோக்கம் கொண்டதல்ல

கருணாநிதிக்கு நினைவு வளைவு கட்டப்பட்டுள்ள நிலையில், எம்.ஜி.ஆருக்கு நினைவு வளைவு கட்டப்பட்டது மட்டும் எப்படி அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இருக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மக்களவை தேர்தலில் ஒப்புகைச் சீட்டு முறை அமல்படுத்தப்படும்

மக்களவை தேர்தலில் ஒப்புகைச் சீட்டு முறை அமல்படுத்தப்படும்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்கு சாவடிகளிலும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுடன் ஒப்புக்கை சீட்டு வழங்கும் முறை நடைமுறைக்கு வரும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ...

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவு அனுமதி பெற்றே கட்டப்பட்டது

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவு அனுமதி பெற்றே கட்டப்பட்டது

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நினைவு வளைவு முறைப்படி அரசாணை இயற்றப்பட்டு, உரிய துறைகளிடம் அனுமதி பெற்று கட்டப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

சின்னதம்பி யானையை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை

சின்னதம்பி யானையை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை

சின்னதம்பி யானையை கும்கியாக மாற்றும் திட்டம் ஏதுமில்லை என்று அரசு தலைமை வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றங்களில் குற்றவாளிகளுடன் வழக்கறிஞர்கள் சந்தித்து பேசக் கூடாது

நீதிமன்றங்களில் குற்றவாளிகளுடன் வழக்கறிஞர்கள் சந்தித்து பேசக் கூடாது

நீதிமன்றங்களில் குற்றவாளிகளை  வழக்கறிஞர்கள் சந்தித்து பேசக் கூடாது என்று, சென்னை எழும்பூர் முதன்மை பெருநகர் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

Page 9 of 14 1 8 9 10 14

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist