Tag: சென்னை உயர்நீதிமன்றம்

ஒப்புகைச்சீட்டுடன் ஒத்துபோகாவிட்டால் மறுவாக்குப்பதிவு நடத்த கோரிய மனு தள்ளுபடி

ஒப்புகைச்சீட்டுடன் ஒத்துபோகாவிட்டால் மறுவாக்குப்பதிவு நடத்த கோரிய மனு தள்ளுபடி

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் ஒப்புகைச் சீட்டில் பதிவாகியிருக்கும் வாக்குகள் ஒத்துபோகா விட்டால் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி ...

பருவமழையில் வீணாகும் நீரை ஏரி, குளங்களுக்கு திருப்பிவிட  உயர்நீதிமன்றம் யோசனை

பருவமழையில் வீணாகும் நீரை ஏரி, குளங்களுக்கு திருப்பிவிட உயர்நீதிமன்றம் யோசனை

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம், பருவமழை காலங்களில் வீணாகும் நீரை ஏரி, குளங்களுக்கு திருப்பி விடுவது தொடர்பாக திட்டம் வகுக்க, குழு ஒன்றை அமைக்க ...

நீர்நிலைகளை பாதுகாக்கும் 56 திட்டப்பணிகளுக்கு ரூ.555 கோடி நிதி ஒதுக்கீடு: பொதுப்பணித்துறை

நீர்நிலைகளை பாதுகாக்கும் 56 திட்டப்பணிகளுக்கு ரூ.555 கோடி நிதி ஒதுக்கீடு: பொதுப்பணித்துறை

நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், தூர் வாரவும் 56 திட்டப்பணிகளுக்காக 555 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில், பொதுப்பணித்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் வழக்கு

வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் வழக்கு

வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை ரத்து செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி.சண்முகம் வழக்கு தொடுத்துள்ளார்.

பாலியல் தொல்லை குறித்த புகார்: பள்ளிக் கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

பாலியல் தொல்லை குறித்த புகார்: பள்ளிக் கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

பள்ளி, கல்லூரிகளில் பாலியல் தொல்லை குறித்த புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்ணை 8 வாரங்களில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஔடதம் படத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

ஔடதம் படத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

ஔடதம் படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஔடதம் படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ...

சென்னை உயர்நீதிமன்றத்தில் 6 கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் 6 கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் 6 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சிபிசிஐடி விசாரணைக்கு நக்கீரன் கோபால் ஒத்துழைக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்

சிபிசிஐடி விசாரணைக்கு நக்கீரன் கோபால் ஒத்துழைக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு நக்கீரன் கோபால் நேரில் ஆஜராக வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல், முறையான விசாரணை ஏதும் மேற்கொள்ளாமல், விளம்பரத்திற்காகவே கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஊழல்வாதிகளை தேச விரோதிகளாக அறிவிக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்

ஊழல்வாதிகளை தேச விரோதிகளாக அறிவிக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்

நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் ஊழல்வாதிகளை தேச விரோதிகளாக அறிவிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Page 7 of 14 1 6 7 8 14

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist