Tag: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தேசிய கொடியேற்றினார் தலைமை நீதிபதி

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தேசிய கொடியேற்றினார் தலைமை நீதிபதி

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தஹில் ரமணி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

நிலத்தை கையகப்படுத்தும் மாநகராட்சி முடிவுக்கு தடை விதிக்க மறுப்பு

நிலத்தை கையகப்படுத்தும் மாநகராட்சி முடிவுக்கு தடை விதிக்க மறுப்பு

சென்னையில் செயின்ட் பேட்ரிக் பள்ளி நிர்வாகத்திடம் இருந்து, ஆக்கிரமிப்பு நிலத்தை கைப்பற்றிய மாநகராட்சியின் நடவடிக்கையில் தலையிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தபால் துறை தேர்வுகள் குறித்த மத்திய அரசின் அறிவிப்பாணை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்

தபால் துறை தேர்வுகள் குறித்த மத்திய அரசின் அறிவிப்பாணை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்

அஞ்சல் துறை தேர்வை தமிழில் எழுதலாம் என மத்திய அரசு புதிய அறிவிப்பாணை தாக்கல் செய்ததை அடுத்து, தபால்துறை துறை தேர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை ...

பேஸ்புக், வாட்ஸ்அப் நிறுவனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

பேஸ்புக், வாட்ஸ்அப் நிறுவனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சைபர் குற்றங்களை தடுக்க ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் தமிழக அரசுக்கு உதவும் வகையில், அரசு கேட்கும் தகவல்களை வழங்குவது குறித்து ஆலோசித்து விளக்கம் அளிக்க ...

தபால் துறை தேர்வு ரத்து குறித்து விளக்கம் கேட்டு  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தபால் துறை தேர்வு ரத்து குறித்து விளக்கம் கேட்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தபால் துறை பணியிடங்களுக்கான தேர்வை மத்திய அரசு ரத்து செய்ததற்கான நிர்வாக காரணங்கள் என்ன என்பது குறித்து விரிவான விளக்கமளிக்க  சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேச்சுரிமை உள்ளது என்பதற்காக வரம்பு மீறி பேச கூடாது : வைகோவிற்கு நீதிமன்றம் அறிவுரை

பேச்சுரிமை உள்ளது என்பதற்காக வரம்பு மீறி பேச கூடாது : வைகோவிற்கு நீதிமன்றம் அறிவுரை

 பேச்சுரிமை உள்ளது என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று அர்த்தமில்லை என வைகோவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. 

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி மோசடி வழக்கு சிபிஐக்கு மாற்றம்

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி மோசடி வழக்கு சிபிஐக்கு மாற்றம்

திமுக ஆட்சியின் போது காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற மோசடி தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நளினிக்கு ஒரு மாத காலத்திற்கு பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நளினிக்கு ஒரு மாத காலத்திற்கு பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினிக்கு ஒரு மாத காலத்திற்கு பரோல் வழங்கி  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

வைகோ மீதான தேச துரோக வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு

வைகோ மீதான தேச துரோக வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு

இந்திய அரசுக்கு எதிராக பேசியதற்காக வைகோ மீது பதிவு செய்யப்பட்ட தேச துரோக வழக்கில், இன்று தீர்ப்பு வழங்குகிறது சென்னை சிறப்பு நீதிமன்றம்.

Page 5 of 14 1 4 5 6 14

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist