Tag: சென்னை உயர்நீதிமன்றம்

ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கலாம்: சென்னை  உயர்நீதிமன்றம்

ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கலாம்: சென்னை உயர்நீதிமன்றம்

அனுமதியின்றி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேரணியில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டது

சென்னை உயர்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டது

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்துக்கு யாரும் உரிமை கோர முடியாது என்பதை தெரிவிக்கும் வகையில், அனைத்து வாயில்களும் ஒரு நாள் மூடப்பட்டுள்ளன.

தனிமனிதனிடம் சமூக பொறுப்பு இருந்தால் மட்டுமே அசம்பாவிதங்களை தவிர்க்க முடியும்

தனிமனிதனிடம் சமூக பொறுப்பு இருந்தால் மட்டுமே அசம்பாவிதங்களை தவிர்க்க முடியும்

தனிமனிதனிடம் சமூக பொறுப்பு இருந்தால் மட்டுமே சுஜித் உயிரிழப்பு போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

"பிகில்" படக் காப்புரிமை கோரி மீண்டும் வழக்குத் தொடுக்க அனுமதி: உயர்நீதிமன்றம்

"பிகில்" படக் காப்புரிமை கோரி மீண்டும் வழக்குத் தொடுக்க அனுமதி: உயர்நீதிமன்றம்

"பிகில்" திரைப்படத்தின் கதைக்குக் காப்புரிமை கோரி வழக்குத் தொடுக்க உதவி இயக்குநர் செல்வாவுக்கு மீண்டும் அனுமதி வழங்கிச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சங்கத் தேர்தல்: வாக்கு எண்ணுவது குறித்து அக்.15ம் தேதி முடிவெடுக்கப்படும்

நடிகர் சங்கத் தேர்தல்: வாக்கு எண்ணுவது குறித்து அக்.15ம் தேதி முடிவெடுக்கப்படும்

நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவது தொடர்பாக வரும் 15 ஆம் தேதி முடிவெடுக்கப்படும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்: தமிழக அரசு

உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்: தமிழக அரசு

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாடு மூலம், 3 லட்சத்து 431 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளும், 10 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு ...

கோவையில் திமுக கூட்டணிக் கட்சிகளின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிப்பு

கோவையில் திமுக கூட்டணிக் கட்சிகளின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிப்பு

கோவையில் சொத்து வரி உயர்வைக் கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் செப்டம்பர் 27 ஆம் தேதி நடத்த இருந்த முழு அடைப்பு போராட்டத்துக்குச் சென்னை உயர் ...

உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய திமுகவினர்

உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய திமுகவினர்

சேலம் மாவட்டம் ஆத்தூரில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மீறிப் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட்சிக் கொடிகள் வைக்கப்பட்டுள்ளன.

நாகை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை; 4 வாரங்களில் முடிவெடுக்க உத்தரவு

நாகை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை; 4 வாரங்களில் முடிவெடுக்க உத்தரவு

நாகை - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளை தொடங்குவது குறித்து 4 வாரங்களில் முடிவெடுக்க தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பொற்றாமரை குளத்தில் நீரை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை

பொற்றாமரை குளத்தில் நீரை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை

அத்திவரதரை வைத்துள்ள அனந்தசரஸ் குளத்தை பொற்றாமரை குளத்தில் உள்ள நீரை வைத்து நிரப்ப கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Page 4 of 14 1 3 4 5 14

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist