Tag: சென்னை உயர்நீதிமன்றம்

முதல்வர் குறித்து பேசவும் எழுதவும் விதித்த தடை நீட்டிப்பு

முதல்வர் குறித்து பேசவும் எழுதவும் விதித்த தடை நீட்டிப்பு

முதலமைச்சரை பற்றி பேசவும், எழுதவும் மேத்யூ சாமுவேல், சயன், மனோஜ் உள்ளிட்ட 7 பேருக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஜாக்டோ – ஜியோ அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது : தமிழக அரசு

ஜாக்டோ – ஜியோ அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது : தமிழக அரசு

வழக்கு நிலுவையில் உள்ளதால், ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.

அயனாவரம் சிறுமி வழக்கு: வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற முடியாது

அயனாவரம் சிறுமி வழக்கு: வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற முடியாது

அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையை, வேறு மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஆன்லைன் மருந்து விற்பனை தடை நீக்க உத்தரவு நீட்டிப்பு

ஆன்லைன் மருந்து விற்பனை தடை நீக்க உத்தரவு நீட்டிப்பு

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மார்ச் 20 ஆம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றம் நீட்டித்துள்ளது. 

மாணவர்களின் நலனில் ஆசிரியர்களுக்கு அக்கறை இல்லையா? – நீதிபதி கேள்வி

மாணவர்களின் நலனில் ஆசிரியர்களுக்கு அக்கறை இல்லையா? – நீதிபதி கேள்வி

தேர்வு நேரத்தை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் மட்டும் பணிக்கு திரும்ப முடியுமா என, நாளை மதியத்திற்குள் ஜாக்டோ ஜியோ தெரிவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தயாரிப்பாளர் சங்கத்தின் ஆவணங்கள் உள்ள அறை திறப்பு

தயாரிப்பாளர் சங்கத்தின் ஆவணங்கள் உள்ள அறை திறப்பு

தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ள நிலையில், உயர்நீதி மன்ற உத்தரவின்படி தயாரிப்பு சங்கத்தின் ஆவணங்கள் இரு தரப்புக்கும் கொடுக்கப்பட்டது. 

ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கோரிய மனு மீது இன்று விசாரணை

ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கோரிய மனு மீது இன்று விசாரணை

ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டத்திற்கு தடைவிதிக்க கோரி தொடுக்கப்பட்டிருக்கும் மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரணை நடத்துகிறது. 

ஜாக்டோ ஜியோ போராட்டம் : மாணவரின் மனு விசாரணைக்கு ஏற்பு

ஜாக்டோ ஜியோ போராட்டம் : மாணவரின் மனு விசாரணைக்கு ஏற்பு

ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தடைவிதிக்க கோரி சென்னையை சேர்ந்த பள்ளி மாணவர் தொடர்ந்துள்ள வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Page 10 of 14 1 9 10 11 14

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist