Tag: சீனா

வன்முறையைத் தடுக்க ஹாங்காங் மக்கள் ஒத்துழைக்க வேண்டும்: சீனா

வன்முறையைத் தடுக்க ஹாங்காங் மக்கள் ஒத்துழைக்க வேண்டும்: சீனா

ஹாங்காங்கில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் போராட்டங்கள் மற்றும் வன்முறைகளை தடுப்பதற்கு ஒத்துழைக்குமாறு அந்நாட்டு மக்களுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.

சீனாவில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 11 பேர் பலி

சீனாவில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 11 பேர் பலி

சீனாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 120க்கும் மேற்பட்டோர் காயமைடந்துள்ளனர்.

சீனாவில் வணிக வளாக மேற்கூரை சரிந்து விபத்து: 7 தொழிலாளர்கள் பலி

சீனாவில் வணிக வளாக மேற்கூரை சரிந்து விபத்து: 7 தொழிலாளர்கள் பலி

சீனாவின் ஷாங்காயில் புதிதாக கட்டப்பட்டு வந்த வணிக வளாகத்தின் மேற்கூரை சரிந்து விழுந்ததில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

வர்த்தக ஒப்பந்தத்தை சீனா மேற்கொள்ளாவிட்டால் பாதிப்பு அதிகமாக இருக்கும்: டிரம்ப் எச்சரிக்கை

வர்த்தக ஒப்பந்தத்தை சீனா மேற்கொள்ளாவிட்டால் பாதிப்பு அதிகமாக இருக்கும்: டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்காவுடன் உடனடியாக வர்த்தக ஒப்பந்ததை மேற்கொள்ளவில்லை என்றால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று சீனாவிற்கு டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மசூத் அசாரைக் கைவிட்ட சீனா… காரணங்கள் என்ன?

மசூத் அசாரைக் கைவிட்ட சீனா… காரணங்கள் என்ன?

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அரசு ஐ.நா.சபையில் கோரிக்கை வைத்து வந்த நிலையில் நேற்று அந்தக் கோரிக்கை ...

மசூத் அசாரை பயங்கரவாதியாக அறிவிக்க சீனா மீண்டும் மறுப்பு

மசூத் அசாரை பயங்கரவாதியாக அறிவிக்க சீனா மீண்டும் மறுப்பு

ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்க தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா மீண்டும் முட்டுக்கட்டை போட்டுள்ளது. 

அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி

அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி

பிரதமர் மோடியின் அருணாச்சால பிரதேச பயணத்தை எதிர்த்த, சீனாவிற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதிலடி கொடுத்துள்ளது.

சீனாவைவிட இந்தியா பொருளாதாரத்தில் முன்னேறி வருகிறது

சீனாவைவிட இந்தியா பொருளாதாரத்தில் முன்னேறி வருகிறது

சீனாவை காட்டிலும் இந்தியா பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறி வருவதாக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். 

புத்தாண்டு தினத்தன்று இந்தியாவில் 70 ஆயிரம் குழந்தைகள் பிறப்பு : யூனிசெப் தகவல்

புத்தாண்டு தினத்தன்று இந்தியாவில் 70 ஆயிரம் குழந்தைகள் பிறப்பு : யூனிசெப் தகவல்

புத்தாண்டு தினத்தன்று இந்தியாவில் 70 ஆயிரம் குழந்தைகள் பிறந்து இருப்பதாக யூனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.

Page 4 of 5 1 3 4 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist