Tag: சிபிஐ

சிபிஐ இடைக்கால இயக்குனருக்கு எதிரான வழக்கு: ரஞ்சன் கோகாய் விலகல்; வழக்கு ஒத்திவைப்பு

சிபிஐ இடைக்கால இயக்குனருக்கு எதிரான வழக்கு: ரஞ்சன் கோகாய் விலகல்; வழக்கு ஒத்திவைப்பு

சிபிஐயின் புதிய இயக்குநரை தேர்வு செய்ய பிரதமர் மோடி தலைமையில் உயர்நிலைக்குழு வரும் 24ஆம் தேதி டெல்லியில் கூட உள்ள நிலையில், இடைக்கால இயக்குனர் நியமனத்திற்கு எதிரான ...

சிபிஐ அமைப்பில் இருந்து ராகேஷ் அஸ்தானா உட்பட 4 அதிகாரிகள் வெளியேற்றம்

சிபிஐ அமைப்பில் இருந்து ராகேஷ் அஸ்தானா உட்பட 4 அதிகாரிகள் வெளியேற்றம்

சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உட்பட 4 ஐபிஎஸ் அதிகாரிகள் சி.பி.ஐ. அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சி.பி.ஐ. புதிய இயக்குநரை நியமிப்பதற்கான தேர்வுக்குழு கூட்டம் வரும் 24-ம் தேதி ஆலோசனை

சி.பி.ஐ. புதிய இயக்குநரை நியமிப்பதற்கான தேர்வுக்குழு கூட்டம் வரும் 24-ம் தேதி ஆலோசனை

சி.பி.ஐ. அமைப்புக்கு புதிய இயக்குநரை நியமிப்பதற்காக தேர்வுக்குழு கூட்டம் வரும் 24-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது.

சிபிஐ புதிய இயக்குநரை தேர்வு செய்யும் பணி தீவிரம்

சிபிஐ புதிய இயக்குநரை தேர்வு செய்யும் பணி தீவிரம்

சிபிஐ இயக்குநர் பதவிக்கு தகுதியான மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர் பட்டியலை தயாரிக்கும் பணியை மத்திய பணியாளர் பயிற்சித் துறை தீவிரப்படுத்தியுள்ளது. 

அதிகாரிகளின் இடமாற்ற உத்தரவுகள் ரத்து : அலோக் வர்மா அதிரடி

அதிகாரிகளின் இடமாற்ற உத்தரவுகள் ரத்து : அலோக் வர்மா அதிரடி

சிபிஐ முன்னாள் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீதான லஞ்ச புகாரை பழைய அதிகாரிகள் குழுவே விசாரிக்கும் என்று சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா அதிரடியாக அறிவித்துள்ளார். 

சொராபுதீன் கொலை வழக்கில் அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் சதி : ஸ்மிருதி இரானி

சொராபுதீன் கொலை வழக்கில் அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் சதி : ஸ்மிருதி இரானி

சொராபுதீன் கொலை வழக்கில், பா.ஜ., தலைவர் அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் அரசியல் ரீதியாக சதி செய்ததாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம்சாட்டியுள்ளார்.

விசாரணை அமைப்புகளுக்கு தேவைப்படும் தகவல்களை தராதவர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

விசாரணை அமைப்புகளுக்கு தேவைப்படும் தகவல்களை தராதவர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக நாட்டில் உள்ள அனைத்து கணினிகளையும் கண்காணிக்கும் அதிகாரத்தை 10 அமைப்புகளின்கீழ் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

சிபிஐ, ஆர்.பி.ஐ உள்ளிட்ட அமைப்புகளை சீர்குலைக்கும் மத்திய அரசு : ராகுல் காந்தி

சிபிஐ, ஆர்.பி.ஐ உள்ளிட்ட அமைப்புகளை சீர்குலைக்கும் மத்திய அரசு : ராகுல் காந்தி

சிபிஐ, ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம் மீதான பாஜக அரசின் தலையீட்டை தடுக்க எதிர்க்கட்சிகள் ஒருமனதாக தீர்மானித்திருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

Page 4 of 5 1 3 4 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist