சபரிமலை கட்டுப்பாடுகளை கண்டித்து இன்று புதுவையில் பாஜக சார்பில் முழு அடைப்பு
சபரிமலையில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை கண்டித்து புதுவையில் இன்று முழு அடைப்புக்கு பா.ஜ.க அழைப்பு விடுத்துள்ளது.
சபரிமலையில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை கண்டித்து புதுவையில் இன்று முழு அடைப்புக்கு பா.ஜ.க அழைப்பு விடுத்துள்ளது.
சபரிமலையில் பெண்கள் வழிபடுவதற்காக மட்டும் 2 நாட்களை ஒதுக்க தயாராக இருப்பதாக, கேரள உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு தெரிவித்துள்ளது.
சபரிமலையில் 144 தடை உத்தரவு மேலும் 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அய்யப்ப பக்தர்களை வதை முகாம்களில் உள்ளவர்களை போல் கேரள அரசு நடத்துவதை கைவிட வேண்டும் என்று பா.ஜ.க தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.
சபரிமலைக்கு இருமுடி கட்டி சென்ற கேரள பா.ஜ.க. செயலாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சபரிமலை கோவிலில் 17-ம் தேதி தரிசனம் செய்ய போவதாகவும், தனக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டுமெனவும் பெண்ணியவாதி த்ருப்தி தேசாய் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீடு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
சபரிமலையில் 10 வயதிலிருந்து 50 வயது வரையிலான பெண்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய சுமார் 150 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
சபரிமலை விவகாரத்தில் நாளுக்கு நாள் பரபரப்பு அதிகரித்து வரும் நிலையில், சன்னிதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவில் உரிமைகளில் நீதிமன்றம் தலையீடு இருக்க கூடாது என்று செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
© 2022 Mantaro Network Private Limited.