Tag: கொரோனா

தமிழகத்தில் உருமாறிய டெல்டா கொரோனா – பொது சுகாதாரத்துறை

தமிழகத்தில் உருமாறிய டெல்டா கொரோனா – பொது சுகாதாரத்துறை

தமிழகத்தில் உருமாறிய டெல்டா கொரோனா தொற்று இருப்பதனை பெங்களூரு ஆய்வகம் உறுதி செய்துள்ளதாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் தகவல் தெரிவித்துள்ளது.

தடுப்பூசி இல்லை – வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

தடுப்பூசி இல்லை – வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குறைந்த நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டதால், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இலவச உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

இலவச உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு இலவசமாக மதிய உணவு வழங்கும் திட்டத்தை, முன்னாள் அமைச்சரும், தற்போதைய ...

தடுப்பூசி இல்லை – சாலைமறியலில் இறங்கிய பொதுமக்கள்

தடுப்பூசி இல்லை – சாலைமறியலில் இறங்கிய பொதுமக்கள்

கோவை மாவட்டம் அரசிபாளையம் பகுதியில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனா 2ம் அலையில் சிக்கும் இளம் வயதினர்

கொரோனா 2ம் அலையில் சிக்கும் இளம் வயதினர்

கொரோனா இரண்டாம் அலையில் தினசரி இறப்பு உச்சத்தை அடைந்துள்ள நிலையில், இதில் 20 முதல் 30 வயதினர் உயிரிழக்கும் சதவிகிதம் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

`நான் யாகம் செய்ததால் தான் கொரோனா தாக்கம் குறைந்தது’ – பூசாரி குபீர்

`நான் யாகம் செய்ததால் தான் கொரோனா தாக்கம் குறைந்தது’ – பூசாரி குபீர்

தர்மபுரி அருகே, தான் நடத்திய யாகத்தால் பத்து நாட்களில் கொரோனாவின் தாக்கம் குறையும் என பூசாரி ஒருவர் கூறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்

தமிழ்நாட்டில் நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இன்றே தடுப்பூசி இல்லாததால் ஆர்வத்துடன் ...

இறந்தவர் உடலை வழங்க லஞ்சம் – அதிகாரிகள் மீது திடுக்கிடும் புகார்

இறந்தவர் உடலை வழங்க லஞ்சம் – அதிகாரிகள் மீது திடுக்கிடும் புகார்

ஈரோட்டில் கொரோனோவால் உயிரிழந்த முன்களப் பணியாளரின் தந்தை உடலை ஒப்படைக்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு இரண்டு நாட்கள் அலைக்கழிக்கப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது. மரணத்திலும் சம்பாதிக்க ...

Page 4 of 23 1 3 4 5 23

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist