Tag: கொரோனா

“கொரோனா இரண்டாம் அலையில் அதிகம் பாதிக்கப்பட்டது இவர்கள் தான்!”

“கொரோனா இரண்டாம் அலையில் அதிகம் பாதிக்கப்பட்டது இவர்கள் தான்!”

நாட்டில், கொரோனா தொற்று இரண்டாவது அலையில் கர்ப்பிணிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா இறப்புகள் குறைத்து காட்டப்படுவதாக குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் கொரோனா இறப்புகள் குறைத்து காட்டப்படுவதாக குற்றச்சாட்டு

தமிழகத்தில் 6 மாவட்ட அரசு மருத்துவமனைகளில், கொரோனா இறப்புகள் குறைத்து காட்டப்படுவதாக, அறப்போர் இயக்கம் நடத்திய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2 மாதத்தில் மட்டும், சுமார் ...

கடந்த 14 நாட்களில் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

கடந்த 14 நாட்களில் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

கொரோனா தொற்று இரண்டாம் கட்ட பரவலில், கடந்த 14 நாட்களில் மட்டும் தமிழ்நாட்டில் 2 லட்சத்து 43 ஆயிரத்து 464 பேருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெண் கொரோனா நோயாளி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம்

பெண் கொரோனா நோயாளி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பெண் கொரோனா நோயாளி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக, நகை மற்றும் பணத்திற்காக அந்த பெண்ணை கொலை செய்த ...

அதிகாரிகளின் அலட்சியம் – விவசாயிகளுக்கு கொரோனா பரவும் அபாயம்

அதிகாரிகளின் அலட்சியம் – விவசாயிகளுக்கு கொரோனா பரவும் அபாயம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகளின் அலட்சியத்தால், விவசாயிகளுக்கு கொரோனா தொற்று பரவும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா 3வது அலை பரவ வாய்ப்பு

தமிழ்நாட்டில் கொரோனா 3வது அலை பரவ வாய்ப்பு

தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாவது அலை பரவ வாய்ப்பிருப்பதால், மருத்துவத்துறையினர் தயாராக இருக்க வேண்டுமென தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு எச்சரித்துள்ளார்.

கோவை, ஈரோடு மாவட்டங்களில் கட்டுக்கடங்காத கொரோனா பாதிப்பு

கோவை, ஈரோடு மாவட்டங்களில் கட்டுக்கடங்காத கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் கோவை, ஈரோடு மாவட்டங்களில், தினசரி கொரோனா பாதிப்பு மற்ற மாவட்டங்களை விட அதிகமாக உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி இல்லை – மக்கள் ஏமாற்றம்

கொரோனா தடுப்பூசி இல்லை – மக்கள் ஏமாற்றம்

கொரோனா தடுப்பூசி செலுத்த காலைமுதல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். பல இடங்களில் குறைவான எண்ணிக்கையில் டோக்கன் வழங்கப்படுவதால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

“கொரோனா பரவல் தணியும் வரை, பொதுமக்கள் நலன் கருதி, கட்டுப்பாடுகளை தொடர வேண்டும்"

“கொரோனா பரவல் தணியும் வரை, பொதுமக்கள் நலன் கருதி, கட்டுப்பாடுகளை தொடர வேண்டும்"

கொரோனா பரவல் தணியும் வரை, பொதுமக்கள் நலன் கருதி, கட்டுப்பாடுகளை தொடர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது

Page 2 of 23 1 2 3 23

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist