Tag: கனமழை

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

மேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திண்டுக்கல், நெல்லையில் கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி

திண்டுக்கல், நெல்லையில் கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி

திண்டுக்கல் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கனமழையால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்வு

கனமழையால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்வு

திருவள்ளூர் மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையினால் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் 137 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது.

திண்டுக்கல்லில் ஒரு மணி நேரமாக இடைவிடாது பெய்த கனமழை

திண்டுக்கல்லில் ஒரு மணி நேரமாக இடைவிடாது பெய்த கனமழை

திண்டுக்கல்லில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த கனமழையால் நிலவிய குளிர்ச்சியான சூழலால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நாளை முதல் மீண்டும் கனமழை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நாளை முதல் மீண்டும் கனமழை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நாளை முதல் மீண்டும் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை பாதிப்புக்கு மத்திய அரசிடம் உதவி கேட்கப்படும்: முதல்வர்

கனமழை பாதிப்புக்கு மத்திய அரசிடம் உதவி கேட்கப்படும்: முதல்வர்

நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் சேதமடைந்த இடங்கள் பார்வையிடப்பட்டு, பாதிப்பு விவரங்கள் சேகரிக்கப்பட்டு மத்திய அரசிடம் நிதியுதவி கோரப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

கனமழையால் பாலருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

கனமழையால் பாலருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தென்மேற்கு பருவமழையால் ஆரியங்காவில் உள்ள பாலருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

கனமழையால் கோவை ரயில் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து: 2 பேர் பலி

கனமழையால் கோவை ரயில் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து: 2 பேர் பலி

தொடர் மழை காரணமாக கோவை ரயில் நிலையத்தில் பார்சல் அலுவலக மேற்கூரை இடிந்து விழுந்ததில், 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.

Page 4 of 10 1 3 4 5 10

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist