கஜா புயலால் ராமநாதபுரத்தில் சீலா மீன் பற்றாக்குறை – மீனவர்கள் வேதனை
கஜா புயலுக்கு பிறகு ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் பகுதியில் போதிய சீலா மீன் கிடைக்கவில்லை என மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கஜா புயலுக்கு பிறகு ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் பகுதியில் போதிய சீலா மீன் கிடைக்கவில்லை என மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கஜா புயல் பாதிப்பால் மக்காச்சோள பயிரில் குருத்துப்பூச்சி தாக்கியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கஜா புயல் பாதிப்பிற்கு நிவாரண நிதியாக இதுவரை சுமார் 33 கோடி ரூபாய் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு பிற மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்படும் நிவாரணப் பொருட்களுக்கு சரக்கு கட்டணம் ரத்து செய்யப்படுவதாக ரயில்வேத்துறை அறிவித்துள்ளது.
கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆய்வு செய்ய உள்ளார்.
கஜா புயல் நிவாரணத்துக்கு அ.தி.மு.க. சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
கஜா புயல் சேதங்களை பார்வையிட்ட மத்திய குழுவினரின் இடைக்கால அறிக்கையை 2 நாட்களில் தாக்கல் செய்ய வேண்டும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இலவசமாக தென்னை மற்றும் வாழைக் கன்றுகளை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
கஜா புயல் நிவாரணத் தொகையை மத்திய அரசிடம் இருந்து பெற மக்களவையில் அ.தி.மு.க. குரல் கொடுக்கும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
கஜா புயல் சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஊழியரின் குடும்பத்திற்கு நிதியுதவிக்கான காசோலையை அமைச்சர் தங்கமணி வழங்கினார்.
© 2022 Mantaro Network Private Limited.