Tag: கஜா புயல்

கஜா புயலால் ராமநாதபுரத்தில் சீலா மீன் பற்றாக்குறை – மீனவர்கள் வேதனை

கஜா புயலால் ராமநாதபுரத்தில் சீலா மீன் பற்றாக்குறை – மீனவர்கள் வேதனை

கஜா புயலுக்கு பிறகு ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் பகுதியில் போதிய சீலா மீன் கிடைக்கவில்லை என மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கஜா புயல் பாதிப்பால் மக்காச்சோள பயிரில் குருத்துப்பூச்சி

கஜா புயல் பாதிப்பால் மக்காச்சோள பயிரில் குருத்துப்பூச்சி

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கஜா புயல் பாதிப்பால் மக்காச்சோள பயிரில் குருத்துப்பூச்சி தாக்கியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்திற்கு ரெயில் மூலம் கொண்டு வரப்படும் நிவாரணப் பொருட்களுக்கு சரக்கு கட்டணம் ரத்து- மத்திய ரயில்வே

தமிழகத்திற்கு ரெயில் மூலம் கொண்டு வரப்படும் நிவாரணப் பொருட்களுக்கு சரக்கு கட்டணம் ரத்து- மத்திய ரயில்வே

தமிழகத்திற்கு பிற மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்படும் நிவாரணப் பொருட்களுக்கு சரக்கு கட்டணம் ரத்து செய்யப்படுவதாக ரயில்வேத்துறை அறிவித்துள்ளது.

கஜா புயல் பாதித்த நாகை, திருவாரூர் மாவட்டங்களில் முதலமைச்சர் நாளை ஆய்வு

கஜா புயல் பாதித்த நாகை, திருவாரூர் மாவட்டங்களில் முதலமைச்சர் நாளை ஆய்வு

கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆய்வு செய்ய உள்ளார்.

கஜா புயல் சேதம் அறிக்கையை 2 நாட்களில் தாக்கல் செய்ய உத்தரவு

கஜா புயல் சேதம் அறிக்கையை 2 நாட்களில் தாக்கல் செய்ய உத்தரவு

கஜா புயல் சேதங்களை பார்வையிட்ட மத்திய குழுவினரின் இடைக்கால அறிக்கையை 2 நாட்களில் தாக்கல் செய்ய வேண்டும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இலவச தென்னை, வாழை கன்றுகள் வழங்க தமிழக அரசு முடிவு

புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இலவச தென்னை, வாழை கன்றுகள் வழங்க தமிழக அரசு முடிவு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இலவசமாக தென்னை மற்றும் வாழைக் கன்றுகளை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

கஜா புயல் நிவாரணத் தொகை பெற மக்களவையில் அ.தி.மு.க. குரல் கொடுக்கும் – தம்பிதுரை

கஜா புயல் நிவாரணத் தொகை பெற மக்களவையில் அ.தி.மு.க. குரல் கொடுக்கும் – தம்பிதுரை

கஜா புயல் நிவாரணத் தொகையை மத்திய அரசிடம் இருந்து பெற மக்களவையில் அ.தி.மு.க. குரல் கொடுக்கும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

புயல் சீரமைப்பு பணியின்போது உயிரிழப்பு – மின்சார வாரிய ஊழியரின் குடும்பத்திற்கு அமைச்சர் ஆறுதல்

புயல் சீரமைப்பு பணியின்போது உயிரிழப்பு – மின்சார வாரிய ஊழியரின் குடும்பத்திற்கு அமைச்சர் ஆறுதல்

கஜா புயல் சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஊழியரின் குடும்பத்திற்கு நிதியுதவிக்கான காசோலையை அமைச்சர் தங்கமணி வழங்கினார்.

Page 6 of 10 1 5 6 7 10

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist