Tag: எஸ்.பி.வேலுமணி

முதலமைச்சர் மீது அவதூறு சுமத்துவது அரசியல் நாகரிகமற்ற செயல்

முதலமைச்சர் மீது அவதூறு சுமத்துவது அரசியல் நாகரிகமற்ற செயல்

கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சர் மீது ஸ்டாலின் அவதூறு சுமத்துவது, அரசியல் நாகரிகமற்ற செயல் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விமர்சித்துள்ளனர்.    

நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் இணைந்து பணியாற்றி அதிமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும்: எஸ்.பி.வேலுமணி

நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் இணைந்து பணியாற்றி அதிமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும்: எஸ்.பி.வேலுமணி

நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் இணைந்து பணியாற்றி அதிமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

எல்.இ.டி விளக்குகளால் தமிழக அரசுக்கு ரூ.286 கோடி மிச்சம் -எஸ்.பி.வேலுமணி

எல்.இ.டி விளக்குகளால் தமிழக அரசுக்கு ரூ.286 கோடி மிச்சம் -எஸ்.பி.வேலுமணி

எல்.இ.டி. விளக்குகளால் 286 கோடி ரூபாய் மிச்சமாகியிருப்பதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட வேண்டும் – எஸ்.பி.வேலுமணி

தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட வேண்டும் – எஸ்.பி.வேலுமணி

தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட வேண்டும் என, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

ஊரக வளர்ச்சியில் தமிழகத்திற்கு விருது!

ஊரக வளர்ச்சியில் தமிழகத்திற்கு விருது!

ஊரகப் பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டங்களை திறம்பட செயல்படுத்தியமைக்காக, தமிழ்நாடு முதன்மை மாநிலமாக தேர்வு செய்யப்பட்டது. இதற்கான பாராட்டு நிகழ்ச்சியில், தமிழ்நாடு சார்பாக ...

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் செல்லும் அதிமுக அரசு – எஸ்.பி. வேலுமணி

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் செல்லும் அதிமுக அரசு – எஸ்.பி. வேலுமணி

முதலமைச்சராகும் எண்ணத்துடன் மட்டுமே இருக்கும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, மக்கள் நலனில் அக்கறை இல்லை என்று, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குற்றம்சாட்டி உள்ளார்.கோவை மாவட்டம் ஆனைமலையில் ...

அடிகளாரின் மறைவு ஆன்மிகத்திற்கு பேரிழப்பு – எஸ்.பி.வேலுமணி

அடிகளாரின் மறைவு ஆன்மிகத்திற்கு பேரிழப்பு – எஸ்.பி.வேலுமணி

உடலக்குறைவால் காலமான கோவை பேரூராதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார், தமிழுக்கும், ஆன்மிகத்திற்கும் தொண்டாற்றியவர் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழஞ்சலி செலுத்தினார்.அடிகளாரின் மறைவு தமிழுக்கும், ஆன்மிகத்திற்கு பேரிழப்பு என்று ...

Page 3 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist