Tag: எடப்பாடி பழனிசாமி

உயர்கல்வி துறையில் தமிழகத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

உயர்கல்வி துறையில் தமிழகத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

சென்னை பல்கலைகழகத்தை பொறுத்தவரை சாதாரண மக்களும் கல்வி கிடைக்க முக்கியத்துவம் கொடுத்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 17 வது இடத்தில் உள்ள இந்த பல்கலைக்கழகம் ...

பூம்புகாரில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு

பூம்புகாரில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு

பூம்புகார் செல்லும் வழியில், விழுப்புரம் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.பூம்புகார் தொகுதி அதிமுக எம்எல்ஏ பவுன்ராஜ் இல்லத் திருமண விழா, நாகை மாவட்டம் ...

இளநிலை உதவியாளர்களுக்கு  பணி நியமன ஆணை

இளநிலை உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணை

சுகாதாரத் துறை சார்பில் தேர்வு செய்யப்பட்ட இளநிலை உதவியாளர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார்.மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர ...

பேரிடர் மேலாண்மைக்கான திட்டம் வெளியீடு

பேரிடர் மேலாண்மைக்கான திட்டம் வெளியீடு

பேரிடர் மேலாண்மைக்கான திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.இந்த நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், வருவாய் ...

தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி நிதி

தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி நிதி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரில் அமைக்கப்படும் படப்பிடிப்பு தளத்திற்கு தமிழக அரசு சார்பில் 5 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.விழாவில் ...

பக்ரீத் திருநாள்! – முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

பக்ரீத் திருநாள்! – முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

பக்ரீத் திருநாளை முன்னிட்டு முதலமைச்சர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இஸ்லாமியப் பெருமக்கள் இறை உணர்வோடும், தியாகச் சிந்தனையோடும் பக்ரீத் திருநாளை கொண்டாடும் இந்த இனிய நாளில், இஸ்லாமியப் பெருமக்கள் ...

தருமபுரி இளவரசன் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல்

தருமபுரி இளவரசன் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல்

தருமபுரி இளவரசன் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு தாக்கல் செய்தார். தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை நேரில் சந்தித்த நீதிபதி ...

ஈரோடு மற்றும் கரூர் பகுதியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆய்வு

ஈரோடு மற்றும் கரூர் பகுதியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆய்வு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஈரோடு மற்றும் கரூர் பகுதியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை பார்வையிடுகிறார்.

India Post Payment Bank வங்கிச் சேவை தொடங்க முதலமைச்சருக்கு அழைப்பு

India Post Payment Bank வங்கிச் சேவை தொடங்க முதலமைச்சருக்கு அழைப்பு

India Post Payment Bank வங்கிச் சேவைத் திட்டம் தொடங்க உள்ளதற்கான அழைப்பிதழை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தமிழ்நாடு முதன்மை அஞ்சல்துறை தலைவர் சம்பத் வழங்கினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை  நேரில் சந்தித்து செவிலியர்கள் நன்றி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை  நேரில் சந்தித்து செவிலியர்கள் நன்றி

தொகுப்பூதியத்தை 14 ஆயிரமாக உயர்த்தி ஆணை வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை  செவிலியர்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து கொண்டனர்.

Page 39 of 39 1 38 39

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist