Tag: உயர்நீதிமன்றம்

எச்.ராஜாவுடன் சேர்ந்து உயர்நீதிமன்றத்தை விமர்சித்த விவகாரம் – 5 பேர் முன்ஜாமீன் கோரி மனு

எச்.ராஜாவுடன் சேர்ந்து உயர்நீதிமன்றத்தை விமர்சித்த விவகாரம் – 5 பேர் முன்ஜாமீன் கோரி மனு

எச்.ராஜாவுடன் சேர்ந்து உயர்நீதிமன்றத்தை விமர்சித்த விவகாரத்தில் 5 பேர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மெய்யபுரத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த ...

எச்.ராஜா 4 வாரத்தில் ஆஜராக வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு

எச்.ராஜா 4 வாரத்தில் ஆஜராக வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு

எச்.ராஜாவைக் கைது செய்ய, காவல் ஆய்வாளர்கள் மனோகரந் மற்றும் கருணாகரன் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, 4 ...

தமிழக அரசுக்கு  உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை காமராசர் பல்கலைக்கழக துணை வேந்தர் தேர்வுக்குழுவில் உறுப்பினராக தங்கமுத்து நியமிக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.இந்த வழக்கு விசாரணையை ...

நிர்மலாதேவியின் பரபரப்பு வாக்குமூலம்…

நிர்மலாதேவியின் பரபரப்பு வாக்குமூலம்…

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது உண்மை தான் என்று பேராசிரியை நிர்மலா தேவி ஒப்புதல் அளித்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தெரிவித்துள்ளது.இந்த விவகாரத்தில் நிர்மலா தேவிக்கு உதவியதாக ...

இனி ஹெல்மெட் அணிவது கட்டாயம்! – உயர்நீதிமன்றம்

இனி ஹெல்மெட் அணிவது கட்டாயம்! – உயர்நீதிமன்றம்

வாகன ஓட்டிகளின் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் இருப்பது குறித்து அர்ஜூன் என்பவர், உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வாகன ...

மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு பாதுகாப்பு அளிப்பதில் குறைபாடு  ஏற்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

8 வழிச்சாலை திட்ட வழக்கு – தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

8 வழிச்சாலை திட்ட வழக்கு – தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள், இழப்பீடு கோரிய மனு மீது 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Page 2 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist